. ரூபாய் 7 கோடி மதிப்பில் நீலகிரி மாவட்டம் சில்லாஹல்லாவில் புதிய நீரேற்று மின்நிலையம் அமைக்கப்படும்; என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 
தமிழக சட்டசபை கூட்டத்தில் இன்று விதிஎண் 110ன் கீழ் பேசிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, புதிய மின்திட்டங்கள் பலவற்றை அறிவித்தார். அப்போது , தமிழகம் முழுவதும் 2013ம் நிதியாண்டில் வீடு, விவசாயம் மற்றும் தொழில்களுக்காக புதிதாக 11 லட்சம் மின் இணைப்புக்கள் வழங்கப்படும்; என்றும், ரூபாய் 7 கோடி மதிப்பில் நீலகிரி மாவட்டம் சில்லாஹல்லாவில் புதிய நீரேற்று மின்நிலையம் அமைக்கப்படும்; என்றும் 2ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யம் துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும்; என்றும் தெரிவித்தார். மேலும், ரூபாய் 8 ஆயிரம் கோடி செலவில் 56 துணை மின் நிலையங்களும், ரூபாய் 500 செலவில் 20 ஆயிரம் மின் மாற்றி நிலையங்களும் அமைக்கப்படும்; என்றும், புதிய நீரேற்று மின்நிலையங்கள் அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளில் செயல்படத் துவங்கும்; என்றும், ரூபாய் 850 கோடி செலவில் 2 ஆயிரத்தி 850 மீட்டருக்கு சுரங்க நீர்வழித்தடங்கள் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  | 
Pages
- Home
 - படிவங்கள் ( From )
 - கட்டணங்கள்
 - TNEB GAZATTE
 - மின் இணைப்பு
 - முகநூல் கேள்வி பதில்
 - முகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.
 - Advanced Excel Videos
 - வரைபடங்கள்
 - RTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )
 - Seniority List
 - Useful Links
 - Estimate Models
 - 2013 ALL NEWS
 - TNEO Orders
 - Supply Code
 - 2012 ALL NEWS
 - ALL OFFICE PHONE NO
 - IOL ORDER ERODE
 - TNEB - HISTORY
 
நீலகிரி மாவட்டம் சில்லாஹல்லாவில், புதிய நீரேற்று மின்நிலையம்! முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment