Accident - Compensation payable by TANGEDCO in cases of Fatal/Non Fatal Mechanical/Electrical accidents to human beings/animals - Enhancement of payment of Compensation - Orders issued.


THANKS TO TNEBES

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
(ABSTRACT)

Accident - Compensation payable by TANGEDCO in cases of Fatal/Non Fatal Mechanical/Electrical accidents to human beings/animals - Enhancement of payment of Compensation - Orders issued.

Stores Custodian I Grade - Promoted as Stores Supervisor - Allotment orders



BY E-MAIL.

TAMILNADU GENERATION & DISTRIBUTION CORPORATION LTD.

ADMINISTRATIVE BRANCH

From                                                                       To

Er. R. Srinivasan, B.E.,                                           The Chief Engineers/

Chief Engineer/ Personnel,                                     The Superintending Engineers

144, Anna Salai,                                                                          concerned.

Chennai - 600 002.

Letter No.034074/344/G.34/G.341/2013-1, dated 27.04.2013.

Sir,

Sub :    Establishment  -  Class  III  Service  -  Stores

Custodian  I  Grade  -  Promoted  as  Stores

Supervisor - Allotment orders - Issued.

Chief Engineers/Electrical –Promotion and Postings - Orders - Issued.

AE/JE I Gr. to AEE/Mech Selected Panel



TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH



144, Anna Salai,
Chennai - 600 002.

Memo.No.8677/126/G1/G11/2012-13, dated 27.04.2013.

                             Sub:  Establishment - Class II Service -  Panel  of Assistant
                  Engineer/Mechanical  and  Junior Engineer/ Mechanical
                 I Grade - Selected for promotion as Assistant Executive
                                       Engineer/Mechanical - Orders – Issued.

Finmin DA Orders Jan 2013 – Payment of Dearness Allowance to Central Government employees – Revised Rates effective from 1.1.2013



No. 1(2)/2013-E.II(B)
Government of India
Ministry of Finance
Department of Expenditure
North Block, New Delhi
Dated: 25th April, 2013.
OFFICE MEMORANDUM
Subject: Payment of Dearness Allowance to Central Government employees – Revised Rates effective from 1.1.2013.
The undersigned is directed to refer to this Ministry’s Office Memorandum No.1(8)/2012-E-II (B) dated 28th September, 2012 on the subject mentioned above and to say that the President is pleased to decide that the Dearness Allowance payable to Central Government employees shall be enhanced from the existing rate of 72% to 80%with effect from 1st January, 2013.

வீட்டுக் கூரையில் சூரிய மின்சாரம் தயாரிப்பை ஊக்குவிக்க ஜெயலலிதா புதிய அறிவிப்பு


சென்னை: வீட்டு மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்திச் சாதனங்களைப் பொருத்தி மின் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க ரூ. 20,000 முதலீட்டு மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா விதி 110ன் கீழ் இன்று அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மூன்றாண்டுகளில் 3,000 மெகாவாட் அளவிற்கு சூரிய ஒளி மூலம் மின் உற்பத்திச் சாதனங்கள் மற்றும் நிலையங்கள் நிறுவப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தேன்

நடப்பாண்டில் மின் கட்டண உயர்வு இல்லை


நடப்பு ஆண்டில் மின் கட்டணத்தை உயர்த்தாமல் இப்போது நடைமுறையில் இருக்கும் மின் கட்டணமே தொடர்ந்து இருப்பதற்கு அனுமதிக்குமாறு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் வாரியம் பரிந்துரை சமர்ப்பித்துள்ளது.
இதன் மூலம் நடப்பு ஆண்டில் மின் கட்டண உயர்வு எதுவும் இருக்காது என்பது தெளிவாகியுள்ளது. 2012-ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் கடுமையான மின் பற்றாக்குறை நிலவி வந்த நிலையில் பலத்த எதிர்ப்பையும் மீறி 2012 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

புதிய மின் திட்டங்கள்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு


மின் திட்டங்கள், புதிய துணை மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இன்று முதல்வர் ஜெயலலிதா பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார்.
இது குறித்த அவரின் அறிக்கை:
அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளுக்குள் 606.5 மெகாவாட் அளவுக்கான மின் உற்பத்தி திறன் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது.  ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, மேட்டூர் அனல் மின் நிலையம், வடசென்னை அனல் மின் நிலைய இரண்டாவது நிலையின் முதல் அலகு மற்றும் வல்லூர் கூட்டு மின் திட்டத்தின் இரண்டாவது அலகு ஆகிய புதிய மின் உற்பத்தி நிலையங்கள் முழு உற்பத்தி திறனை எட்டும் நிலையில் உள்ளன.
வட சென்னை அனல் மின் திட்டத்தின் அடுத்த அலகு மே மாதம் முதல் தனது உற்பத்தியை தொடங்க உள்ளது.  வல்லூர் கூட்டு மின் திட்டத்தின் மூன்றாவது அலகு வருகின்ற அக்டோபர் மாதம் முதல் தனது உற்பத்தியை தொடங்க உள்ளது.  தூத்துக்குடி கூட்டு மின் திட்டத்தின் 500 மெகாவாட் திறன் கொண்ட இரு அலகுகள் முறையே வருகின்ற டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உற்பத்தியை தொடங்க உள்ளன.

திருப்பூர் துணை மின் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு

 திருப்பூர் மற்றும் கருவலூரில், புதிதாக230 கே.வி., துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. திருப்பூர் மின் பகிர்மான வட்ட பகுதிகளில், ஆறு லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. மின்சாரத்தை, உயர் மற்றும் தாழ்வழுத்த பிரச்னை இல்லாமல், சீராக வழங்கும் வகையிலும், நுகர்வோருக்கு போதிய அளவு மின் வினியோகம் செய்யும் வகையிலும், புதிய தொழிற்சாலை இணைப்புகள் வழங்கவும் கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டது. மொத்தம் 11 துணை மின் நிலையங்கள் அமைக்க, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.  ஆனால், துணை மின் நிலையங்கள் அமைக்க இடம் கிடைக்காமல் மின்வாரிய அதிகாரிகள் திணறி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் குமார் நகர் துணை மின் நிலைய வளாகத்திலும், கருவலூரில் விலைக்கு வாங்கப்பட்ட 10 ஏக்கர் நிலத்திலும், துணை மின் நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், "திருப்பூர்மற்றும் கருவலூரில் 20 கோடி ரூபாய் செலவில் புதிதாக துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேவைப்படும் மற்ற இடங்களிலும், துணை மின் நிலையம் அமைக்க இடம் ஒதுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இடம் கிடைத்தால், மற்ற இடங்களிலும் அமைக்கப்படும்,' என்றனர்.

மின்சாரத்தை உறிஞ்சக் கூடாது: விவசாயிகளுக்கு அரசு வேண்டுகோள்


விவசாயிகள் மின்சாரத்தை உறிஞ்சக் கூடாது என்று மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்தார்.ட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய அதிமுக எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கருக்கு (விராலிமலை) பதிலளித்து அமைச்சர் விஸ்வநாதன் அளித்த பதில்:விவசாயிகளின் பயன்பாட்டுக்காக மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் இருமுனை மின்சாரம் கொடுக்கப்படுகிறது. ஆனால், விவசாயிகள் இந்த இருமுனை மின்சாரத்தை மும்முனை மின்சாரமாக மாற்றும் கருவிகளைப் பொருத்தி மின்சாரத்தை உறிஞ்சுகின்றனர்.இவ்வாறு மின்சாரம் உறிஞ்சப்படுவதால் மின்பளு தாங்காமல் மின் மாற்றிகள் பழுதடைந்து விடுகின்றன. ஒரு மின்மாற்றி 15 முதல் 20 நாள்கள் கூடத் தாங்குவதில்லை. மின்சாரத்தை உறிஞ்சுவது சட்டப்படி தவறு என்றாலும் விவசாயிகள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. ஆனாலும், மும்முனை மின்சாரம் வழங்கும் நேரத்தில் மட்டுமே விவசாயிகள் அதைப் பயன்படுத்தி ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.

நீலகிரி மாவட்டம் சில்லாஹல்லாவில், புதிய நீரேற்று மின்நிலையம்! முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு!!

. ரூபாய் 7 கோடி மதிப்பில் நீலகிரி மாவட்டம் சில்லாஹல்லாவில் புதிய நீரேற்று மின்நிலையம் அமைக்கப்படும்; என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 தமிழக சட்டசபை கூட்டத்தில் இன்று விதிஎண் 110ன் கீழ் பேசிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, புதிய மின்திட்டங்கள் பலவற்றை அறிவித்தார். அப்போது ,  தமிழகம் முழுவதும் 2013ம் நிதியாண்டில் வீடு, விவசாயம் மற்றும் தொழில்களுக்காக புதிதாக 11 லட்சம் மின் இணைப்புக்கள் வழங்கப்படும்; என்றும்,  ரூபாய் 7 கோடி மதிப்பில் நீலகிரி மாவட்டம் சில்லாஹல்லாவில் புதிய நீரேற்று மின்நிலையம் அமைக்கப்படும்; என்றும்  2ஆயிரம்  மெகாவாட் மின்உற்பத்தி செய்யம் துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும்; என்றும் தெரிவித்தார்.
மேலும்,  ரூபாய் 8 ஆயிரம் கோடி செலவில் 56 துணை மின் நிலையங்களும், ரூபாய் 500 செலவில் 20 ஆயிரம் மின் மாற்றி நிலையங்களும் அமைக்கப்படும்; என்றும்,  புதிய நீரேற்று மின்நிலையங்கள் அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளில் செயல்படத் துவங்கும்; என்றும்,  ரூபாய் 850 கோடி செலவில் 2 ஆயிரத்தி 850 மீட்டருக்கு சுரங்க நீர்வழித்தடங்கள் அமைக்கப்படும் என்றும்  முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

A.E./Electrical, J.E./ Electrical I Grade and C.H.D. – Selected for promotion as A.E.E./Electrical – Allotment – Orders issued


TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD
ADMINISTRATIVE BRANCH

From                                         To
Er. R.SRINIVASAN, B.E.,             All the Chief Engineers,              
Chief Engineer/Personnel,           TANGEDCO & TANTRANSO.
144, Anna Salai,                                                       
Chennai-600 002.                       
                                                                                               
Letter No.028254/G.11/G.111/2013-5, dated  23.04.2013.

Sir,
                   Sub :-  Establishment - Class II Service – A.E./Electrical, J.E./
                             Electrical I Grade and C.H.D. – Selected for promotion
                             as A.E.E./Electrical – Allotment – Orders issued.

இலங்கை மின் கட்டண உயர்வு தற்காலிகமானது

மின் கட்டண உயர்வு தற்காலிகமானது
news
மின்சாரக் கட்டண உயர்வு ஒரு தற்காலிக செயற்பாடுதான். இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை சமாளிப்பதற்காகவே இந்த ஏற்பாடு என்று தெரிவித்துள்ளார் மின் சக்தி அமைச்சர் பவித்திரா வன்னியாராய்ச்சி.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேசிய அமைச்சர் பின்னர் ஊடகவியலாளர்களிடம் இதைத் தெரிவித்தார். சம்பூர் அனல் மின் ஆலையும் நுரைச்சோலை மின்சார ஆலையும் தேசிய மின் வழங்கும் சேவைக்கு மின்சாரத்தை வழங்கும் நிலை ஏற்பட்டதன் பின்னர் ஜனவரியிலிருந்து  பொதுமக்களுக்கு சலுகைகள்  வழங்கப்படும் என்றார் அமைச்சர்.
 
அரசு நிலக்கரி மின் ஆலைத் திட்டங்களில் இறங்குவதில்லை எனவும் அதற்கும் பதிலாகத்  தனியாரிடமிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்குவது என்றும் 1993 ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. அதுதான் இன்றைய மின்சார சிக்கலுக்குக்  காரணமாகவுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்

புதிய ஓய்வூதியத் திட்டம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்காதது ஏன்?

புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் இதுவரை விவாதிக்காதது ஏன் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ.) தேசியக் குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன் கேள்வி எழுப்பினார்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு காளைமாட்டுச் சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் பேசியது:புதிய ஓய்வூதியத் திட்டம் படிப்படியாக பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் அடிப்படையாகக் கொண்டது.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தில் 10 சதவீதத்தைப் பிடித்தம் செய்து அதற்கு இணையான தொகையை அரசு வழங்கி, இரண்டையும் ஒன்றாக்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதன் மூலமாக கிடைக்கும் தொகையில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.இத் திட்டத்தால் ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும் என்று அதனைப் பெறும் பயனாளிகளே கணிக்க முடியாது. ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகை எங்கு செல்கிறது என்ற விவரம்கூட ஊதியதாரர்களுக்குத் தெரியாது.

2012-13 மற்றும் 2013-14ஆம் நிதியாண்டிற்கு வருங்கால வைப்பு நிதிக்கு (GPF) முறையே 8.8% மும் 8.7% அறிவித்து அரசாணை வெளியீடு

Public Hearing on Tariff Revision Petition filed by TANGEDCO & TANTRANSCO

Administrative Supervisor - Selected for promotion as Asst. Adm. Officer - Allotment Orders


:: TAMILNAGU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD. ::
(Administrative Branch)

From

Er. R. SRINIVASAN, B.E.,
Chief Engineer/Personnel,
8th Floor, N.P.K.R.R., Maaligai,
144, Anna Salai, Chennai - 2.
To

The Chief Engineers concerned.

Letter No.089376/962/G31/G312/2012-5,  dated 22.04.2013.

Sir,

Sub :
Establishment - Class II Service - Administrative Supervisor - Selected for promotion as Asst. Adm. Officer - Allotment Orders - Issued.

மின் கட்டணத்தை உயர்த்த பரிந்துரை: மே 3ஆம் தேதி முதல் நேரடி கருத்து கேட்பு


குடிசைப் பிரிவினர் மற்றும் வேளாண் பிரிவினருக்கு மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் செய்துள்ள பரிந்துரை மீது மே 3ஆம் தேதி முதல் பொதுமக்களிடம் நேரடியாக கருத்துகள் கேட்கப்பட உள்ளன.
குடிசைப் பிரிவினருக்கான நிலையான மின் கட்டணத்தை ரூ. 60-லிருந்து ரூ. 120-ஆக உயர்த்தவும், வேளாண் பிரிவினருக்கான நிலையான மின் கட்டணத்தை ரூ. 1,750-லிருந்து ரூ. 2,500-ஆக உயர்த்தவும் உத்தேசித்து இதற்கான பரிந்துரையை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் வாரியம் சமர்ப்பித்துளளது.
இந்தப் பிரிவினர்களுக்கு மின் வாரியம் பரிந்துரைத்துள்ளதன்படி நிலையான மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், அதை தமிழக அரசே ஏற்றுக்கொண்டு கூடுதல் மின் கட்டண மானியமாக வழங்கும் என்றும் மின் வாரியம் அறிவித்துள்ளது.
இருந்தபோதும், இந்தக் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்படுகிறது. ஆன்-லைன் மூலம் கருத்து கேட்பு முடிந்துவிட்ட நிலையில், இப்போது பொதுமக்களிடம் நேரடி கருத்து கேட்பு நடத்தப்பட உள்ளது.
மே 3-ஆம் தேதி சென்னையிலும், 8-ஆம் தேதி திருச்சியிலும், 10-ஆம் தேதி மதுரையிலும், 17-ஆம் தேதி கோவையிலும் இந்த நேரடி கருத்துகேட்பு கூட்டம் நடத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

ஓடி ஓடி களைத்தது அனல்மின் நிலையம்: ஆயுட் காலம் கடந்தும் ஓயாத உழைப்பு (தினமலர் – வெ, 19 ஏப்., 2013)


தூத்துக்குடி அனல்மின் நிலையம், 33 ஆண்டுகளையும் கடந்து, மின் உற்பத்தி செய்து வருகிறது. அங்கு, அடிக்கடி, இயந்திரப்பழுது ஏற்படுவதால், ஒட்டு மொத்தமாக புதுப்பிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசுக்கு சொந்தமான, இந்த அனல்மின் நிலையத்தில், தலா, 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய, ஐந்து யூனிட்கள் உள்ளன. முதல் யூனிட், 1979ல் துவக்கப்பட்டது; 2வது யூனிட் 1980; 3வது யூனிட் 1982; 4வது மற்றும் 5வது யூனிட், 1991ம் ஆண்டுகளில், உற்பத்தியை துவக்கின. இதற்காக, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழகத்தின், 17 சதவீத மின் தேவையை, இந்த அனல்மின் நிலையம் பூர்த்தி செய்கிறது.

Establishment – Graduate – Incentive increment for acquiring P.G./Ph.D. qualification - Date of effect of advance increments – Clarification – Issued


TAMIL NADU GENERATION AND DISTRIBUTION
CORPORATION LIMITED

                                                              SECRETARIAT BRANCH,
                                                                N.P.K.R.R. MAALIGAI,
                                                                144, ANNA SALAI,
                                                                CHENNAI – 600 002.

Memo. (Per) No. 68287/A3/A32/2012-1,  Dated :  18-4-2013.

                  Sub:  Establishment  – Graduate – Incentive increment
                          for acquiring P.G./Ph.D. qualification  - Date of
                          effect of advance increments – Clarification –
                          Issued.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 2 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு -தினகரன் நாளிதழ் -16.04.2013-மதுரை பதிப்பகம்


அகவிலைப்படி 8 சதவீதம் உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்


மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 8% உயர்த்த அமைச்சரவை ஒப்புதல். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 8 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டில்லியில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 72 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது 80% .

SC I Gr to Stores Supervisor selected panel


BY-EMAIL

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH
144, Anna Salai,
Chennai - 2.
]
Memo. No.098846/1025/G.34/G.342/2012-4, dated 18.04.2013.

Sub :
Establishment - Class III Service - Stores Custodian I Grade - Promotion to the post of Stores Supervisor - List of names selected and included in the panel communicated. 

தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்!

1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays)
பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.

2. மதச்சார்பு விடுப்பு (Religious / Restricted Holidays)
வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 01.04.2013 முதல் 8.8%ல் இருந்து 8.7%ஆக குறைப்பு


               2013-14ஆம் நிதியாண்டுக்கான பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 01.04.2013 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 
 
         இது குறித்து கடந்த வாரம் வெளியிடப்படப்பட்ட  மத்திய நிதி அமைச்சக உத்தரவின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற ஒத்த வைப்பு நிதிக்கு  2013-14ஆம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.7 சதவீதமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில்(2012-13) பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.8%ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வட்டி விதமானது 01.04.2013ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வுத்தரவானது கீழ்காணும் நிதி அமைப்புகளுக்கு பொருந்தும்:-
1. பொது வருங்கால வைப்பு நிதி (மத்திய சேவைகள்).
2. பங்களிப்பு சேம நல நிதியம் (இந்தியா).
3. அனைத்து இந்திய சேவைகள் சேம நல நிதியம்.
4. மாநிலம் ரயில்வே சேம நல நிதியம்.
5. பொது வருங்கால வைப்பு நிதி (பாதுகாப்பு சேவைகள்).
6. இந்திய ராணுவ தளவாட துறை சேம நல நிதியம்.
7. இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் workmen நாட்டின் வருங்கால வைப்பு நிதி.
8. இந்திய கடற்படை கப்பல் பட்டறை workmen நாட்டின் வருங்கால வைப்பு நிதி.
9. பாதுகாப்பு சேவைகள் அதிகாரிகள் சேம நல நிதியம்.
10. ஆயுதப்படைகள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி.

ஒப்பந்த தொழிலாலராக பணிபுரியும்போது பணியில் மின்விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தவரின் வாரிசு வேலை அளித்தது தொடர்பாண ஆணை

ஒப்பந்த தொழிலாலராக பணிபுரியும்போது பணியில் மின்விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தவரின் வாரிசு வேலை அளித்தது தொடர்பாண ஆணை

ஆணையை   பர்க்க இங்கே கிளிக் செய்யவும் 

ஆணையை  பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

என்.எல்.சி ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு


என்.எல்.சி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்களை பணி மூப்பின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய கடந்த 1996 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்து தீர்ப்பளித்தது.

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரியும் 10372 ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கேட்டு பல வருடங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை முன்வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 1996 ஆம் ஆண்டு, அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் பணிமூப்பு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யுமாறு அந்நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து என்.எல்.சி நிறுவனம், டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. பல வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பை இன்று(ஏப்ரல் 16) உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது.

தீர்ப்பின்படி, என்.எல்.சி ஒப்பந்த ஊழியர்கள் விவகாரத்தில் 1996 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்வதாகவும், அதன்படி ஒப்பந்த ஊழியர்களின் பணிமூப்பின் அடிப்படையில், அவர்களுக்கு பணி நிரந்தரம் அளிக்க வேண்டும், என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டிரான்ஸ்பார்மர் திடீரென்று வெடித்ததால், கல்பாக்கம் 2 வது அணு உலையில் பயங்கர தீ

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் 2 வது அணு உலையில் டிரான்ஸ்பார்மர் திடீரென்று  வெடித்தால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சென்னை கல்பாக்கம் அணுமின்நிலைய வளாகத்தில் சென்னை அணுமின்நிலையம், இந்திராகாந்தி அணுஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகிறது. இதில் விஞ்ஞானிகள், அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 7ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள்.

பூமிக்கு அடியில் மின் கேபிள்கள்: செலவை உள்ளாட்சி அமைப்புகளே ஏற்க வேண்டும்: அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன்


பூமிக்கு அடியில் மின் கேபிள்களை அமைக்கும் பணிக்கான செலவுகளை உள்ளாட்சி அமைப்புகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. ஆர்.அண்ணாதுரை (மதுரை-தெற்கு) சட்டப் பேரவையில் சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் விஸ்வநாதன் அளித்த பதில்:
மதுரையில் மின் கம்பிகளுக்குப் பதிலாக பூமிக்கு அடியில் கேபிள்களை பதிக்கும் பணிக்கு ரூ.35 கோடி தேவைப்படுகிறது. இந்தப் பணியானது, பணம் பங்கேற்புத் திட்டம் என்ற முறையில் செய்யப்படுகிறது. அதன்படி, பூமிக்கு அடியில் கேபிள்களை பதிக்கும் பணி தொடர்பாக மின்சார வாரியத்துக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சியானது விண்ணப்பம் அனுப்பி அதற்காகும் செலவை ஏற்பதாக ஒப்புதல் தர வேண்டும். இதன்பின், மின்சார வாரியம் சார்பில் மதிப்பீடு தயாரித்து அளிக்கப்படும். உள்ளாட்சி அமைப்பு பணத்தைக் கட்டியவுடன் மின்சார வாரியம் பணியைத் தொடங்கும்.
சித்திரைத் திருநாளுக்குத் தடையில்லா மின்சாரம்: மதுரையில் பாரம்பரிய உற்சாகத்துடன் ஆண்டுதோறும் நடத்தப்படும் சித்திரைத் திருநாள் விழாவுக்கு கடந்த ஆண்டைப் போன்று, இந்த ஆண்டும் தடையில்லாத மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.

ஆலங்குளம் அருகே பயோகாஸ் மூலம் மின்மோட்டார் மற்றும் வாகனங்கள் இயக்கம்: தொழிலதிபருக்கு எரிசக்தி அமைச்சக விஞ்ஞானி பாராட்டு


    திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஆண்டிபட்டியில்,தனியார் ஆலையில்,மின்மோட்டார் மற்றும் வாகனங்கள் பயோகாஸ் மூலம் இயக்குவதற்கு மத்திய மரபு சாரா எரிசக்தி அமைச்சக விஞ்ஞானி பாராட்டு தெரிவித்தார்.
ஆலங்குளம் அருகே உள்ள மணல்காட்டானூரை சேர்ந்தவர் பி.செல்வப்பாண்டி.இவர் ஆண்டிப்பட்டியில் சலவைசோப் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.இவரது ஆலையில் உள்ள மின்மோட்டார்கள் (ஜெனரேட்டர்கள்)400 கனமீட்டர் பயோகாஸ் கலன் மூலம் இயங்குவதை அறிந்த மத்திய மரபு சாரா எரிசக்தி அமைச்சக விஞ்ஞானி மற்றும் இயக்குநர் டாக்டர் கிரிதர், ஆலைக்கு நேரிடையாக வந்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார்.தொடர்ந்து ஆலையில் உள்ள கனரக வாகனத்தை பயோகாஸ் மூலம் இயக்கும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்து,பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

2 யூனிட்டுகளில் பாய்லர் ரிப்பேர்.. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி: தமிழகத்தின் மின் உற்பத்தியில் அரசுக்கு சொந்தமான தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இங்கு 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 யூனிட்டுகள் மூலமாக நாள்தோறும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சிறந்த செயல்பாட்டிற்காக ஐ.எஸ்.ஓ தரச்சான்று உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சமீபகாலமாக தொடரும் தீ விபத்துக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அனல் மின் நிலையத்தின் கன்வேயர் பெல்ட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அனல் மின் நிலையத்தின் பழுதுகள் சரிசெய்யப்பட்ட நிலையில் அனல் மின் நிலையம் சீராக இயங்கி வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை அனல் மின் நிலையத்தின் முதல் மற்றும் 3ம் யூனிட்டின் பாய்லர் பழுது காரணமாக மின் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடும் மின்வெட்டு நிலவும் நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலைய பாய்லர் பழுதால் மின் வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முதல் மற்றும் மூன்றாவது யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.


Read more at: http://tamil.oneindia.in/news/2013/04/15/tamilnadu-two-units-down-at-tuticorin-thermal-173461.html

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற இனி ஆன்-லைனில் மனு செய்யலாம்

   தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்புபவர்கள், இனி, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும் ஒருங்கிணைந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  
அரசு தொடர்பான அனைத்து தகவல்களையும், பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில், மத்திய அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்தை, 2005ல் அறிமுகப்படுத்தியது. இதன்படி, 10 ரூபாய் செலுத்தி, விண்ணப்பித்தால், அரசு தொடர்பாக வேண்டும் தகவலை பெற முடியும்.இதுவரை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற மத்திய அரசு பணியாளர் நலத்துறைக்கு விண்ணப்பித்து வந்தனர்.தற்போது, ஆன் லைனின் விண்ணப்பிக்கவும், இன்டர்நெட் பாங்கிங் வசதியை பயன்படுத்தி, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம், ஸ்டேட் பாங்க் மற்றும் அதன் துணை வங்கிகளில், 10 ரூபாய் கட்டணமாக செலுத்தலாம்.இதற்காக, "www.rtionline.gov.in' என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

எண்ணூரில் 1,320 மெகா வாட் மின் உற்பத்தி நிலையம்: சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு

சென்னை:எண்ணூர் அனல் மின் நிலையத்தில், 1,320 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, அனல் மின் நிலையம் அமைப்பதற்கான, சர்வதேச ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.மாநிலத்தின் மின் உற்பத்திக்கும், தேவைக்குமான பற்றாக்குறை, 4,000 மெகா வாட்டாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களில், தினமும் மின் பயன்பாடு, 180 மில்லியன் யூனிட்டில் இருந்து, 230 மில்லியன் யூனிட்டாக உயர்ந்து உள்ளது.பெரும் நெருக்கடியில் உள்ள, மின் தட்டுப்பாட்டை போக்க, தற்போது நடைபெற்று வரும், மின் உற்பத்தி திட்ட பணிகளை, மாநில அரசு விரைவு படுத்தி வருகிறது.அரசு அறிவித்த மின் திட்டத்தில், 3,600 கோடி ரூபாயில், எண்ணூர் அனல் மின் நிலையத்தில், 660 மெகா வாட் மின் உற்பத்தி திறனுடைய இரு அலகுகள் கொண்ட, "சூப்பர் கிரிடிக்கல்' அனல் மின் நிலையம் அமைப்பதற்கான, சர்வதேச ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு உள்ளது.இதுகுறித்து, மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இத்திட்டத்திற்கான, கடன் நிதி அளிப்புடன் கூடிய பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான பணியை, ஒரே தொகுப்பாக மேற்கொள்ள, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.இதற்கு, 5 கோடி ரூபாய் பிணை தொகையாக செலுத்தப்பட வேண்டும். ஒப்பந்த புள்ளியில், பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், ஜூன், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அன்று மாலையே ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

புதுவை மாநிலத்தில் மின்கட்டணம் உயர்ந்தது: குறைந்தபட்ச கட்டணம் ரூ.60 காசில் இருந்து ரூ.1 ஆக அதிகரிப்பு

புதுவை மாநிலத்தில் மின்கட்டணம் உயர்ந்தது: குறைந்தபட்ச கட்டணம் ரூ.60 காசில் இருந்து ரூ.1 ஆக அதிகரிப்பு
புதுச்சேரி, ஏப்.13-

புதுவை மாநிலத்தில் 2 லட்சத்து 81 ஆயிரம் வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. வீடு, வர்த்தக நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் பொதுமக்கள் கருத்துக்களை கேட்டது. அதில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

அதையும் மீறி இப்போது புதுவையில் மின்கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மின்துறை வெளியிட்டுள்ளது. யூனிட்டுக்கு குறைந்தபட்சம் 40 காசுகளில் இருந்து அதிகபட்சமாக 1 ரூபாய் 15 காசுவரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி வீட்டு உபயோக கட்டணம் 100 யூனிட்வரை முன்பு ரூ.60 காசாக இருந்தது. அது ரூ.1 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

மின் உற்பத்தியை தொடங்கும் வகையில் தூத்துக்குடி புதிய அனல்மின் நிலைய பணிகள் தீவிரம்

மின் உற்பத்தியை தொடங்கும் வகையில் தூத்துக்குடி புதிய அனல்மின் நிலைய பணிகள் தீவிரம்
தமிழகத்தில் மீண்டும் சீரான மின் விநியோகம் நடைபெறும் என முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதற்கேற்ப மின் திட்டப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மின்வார வாரியமும், நெய்வேலி நிலக்கரி நிறுவனமும் இணைந்து ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் புதிய அனல் மின்நிலையம் அமைத்து வருகிறது. அந்த பணிகள் நிறைவடைய உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.கே. ஸ்ரீவத்சவாவும் டிசம்பரில் மின் உற்பத்தி தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனும் தெரிவித்துள்ளார்.

List of Class-I service officers retiring from service during fisrt half of 2013

Superintending Engineers/Electrical - Promotion and Postings - Orders - Issued.(3 Nos)


TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(ABSTRACT)

Establishment  - Class I Service  -   Superintending   Engineers/Electrical - Promotion and Postings - Orders - Issued.
--------------------------------------------------------------------------------------------------------
(SECRETARIAT BRANCH)

(Per.) CMD TANGEDCO Proceedings No.111                       Dated the 12th   April, 2013    
                                                                                     Panguni  30, Nanthana  
                                                                                     Thiruvalluvar Aandu-2044.

Superintending Engineer/Electrical – Transfer and Posting - Orders - Issued.


TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
 (ABSTRACT)

Establishment  -  Class I Service  -  Superintending  Engineer/Electrical – Transfer and Posting - Orders - Issued.
--------------------------------------------------------------------------------------------------------
(SECRETARIAT BRANCH)

(Rt.) CMD TANGEDCO Proceedings No.10                        Dated the 12th April  2013
                                                                                   Panguni  30,  Nanthana                                                                                                                              Thiruvalluvar Aandu-2044.
                                              

Executive Engineers/Electrical – Transfers and postings - Orders - Issued (16 Nos)



TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
 (SECRETARIAT BRANCH)
                                                                                             144, ANNA SALAI,
                                                                                             CHENNAI-600 002.

Memorandum No.12162/A1/A11/2013-1,  dated 12.04.2013

          Sub:   Establishment -       TANGEDCO Class I Service - Executive 
                   Engineers/Electrical – Transfers and postings - Orders - Issued.

Executive Engineers/Electrical - Promotion and Postings - Orders - Issued (22 Nos)


TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
 (ABSTRACT)

Establishment - TANGEDCO - Class I Service - Executive Engineers/Electrical - Promotion and Postings - Orders - Issued.
-----------------------------------------------------------------------------------------------------------
(SECRETARIAT BRANCH)

(Per.) CMD TANGEDCO Proceedings No.112    

Thiru S.Selvaraj, & Thiru C.Santhanam Executive Engineer/ Electrical – Modification and Postings - Orders - Issued


TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(SECRETARIAT BRANCH)
                                                                                                  144, ANNA SALAI,
                                             CHENNAI-600 002.

Memorandum No. 12162/A1/A11/2013-2,  dated  12.04.2013

          Sub:   Establishment - TANGEDCO - Class I Service - Executive  Engineer/
                   Electrical – Modification  and Postings - Orders - Issued.

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயருமா?


 தமிழக அரசு ஊழியர்களில் ஒரு லட்சம் பேருக்கு மேல் இந்த ஆண்டு ஓய்வுபெறுகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதிய பணப்பயன் அளிப்பதன் மூலம் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படும். இதை தவிர்க்க, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆகஉயர்த்துவது குறித்து தமிழ அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து இந்த சட்டசபை கூட்டத்  தொடரிலேயே அறிவிப்பு வெளியிடப்படலாம் என தெரிகிறது.
 
 
           தமிழகத்தில் நிதித்துறை, வணிகவரித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட 44 அரசு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 15 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசு ஊழியர் கள் ஏ, பி, சி, டி என்று

திருப்பூர் : துணை மின் நிலையத்தில் "ஸ்கேடா ' மைய பணிகள் தீவிரம்

           திருப்பூர், குமார் நகர் துணை மின் நிலைய வளாகத்தில் அமைக்கப்படும், நவீன "ஸ்கேடா' தொழில் நுட்ப மையத்திற்கான, இயந்திரங்கள் சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்டு, அவற்றை  பொருத்தும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில், 30 ஆயிரம் மின் இணைப்புகளுக்கு மேல் உள்ள நகரங் களில், மின் மேம்பாடு மற்றும் சீரமைப்பு திட்டத்தின் கீழ், செயற்கைக்கோள்  உதவியுடன், முழுவதும் கம்ப்யூட்டர்  மயமாக்கப்பட்ட, அதிநவீன தொழில் நுட்பத்தில் "ஸ்கேடா'  (மேல்  கட்டுப்பாடு மற்றும் விவரங்கள் சேகரித்தல் மற்றும் பகிர்மான மேலாண்மை  திட்டம்) மையம் அமைக்கப்படுகிறது. "ஸ்கேடா' மையத்தின் மூலம் மின் பகிர்மானம், மின்கசிவு, மின் துண்டிப்பு, மின் இழப்பு உள்ளிட்ட அனைத்தையும் ஒரே இடத்தில் கண்காணிக்க முடியும்; ஒவ்வொரு மின் பாதையிலும் பயன் படும் மின் அளவும், ஒவ்வொரு மின் நுகர்வோர் பயன்படுத்தும் மின்  அளவீடும் தெரிந்துகொள்ள முடியும். "ஸ்கேடா' மையத்திலிருந்து, நவீன தொழில் நுட்பத்தின் மூலம், மின் "ரீடிங்' எடுத்து, பில் அனுப்பவும் முடியும். மின் பாதைகளில் ஏதாவது தடங்கல், துண்டிப்பு ஏற்பட்டால் உடனடியாக  "அலர்ட்' தகவல் கிடைப்பதோடு,  சரியான இடத்திற்கு உடனே சென்று, அதனை சீராக்கவும் இந்த தொழில்  நுட்பம் உதவுகிறது. திருப்பூர், மின் பகிர்மான வட்டத்துக்கு, சீனாவை சேர்ந்த நிறுவனத்தின் மூலம், நவீன தொழில் நுட்ப மையம், குமார் நகர் துணை மின் நிலைய வளாகத்தில் அமைக்கப்படுகிறது. அதிகாரிகள் கூறியதாவது: கட்டுமான பணி முடிந்து, தளவாடங்கள் பொருத்தும் பணி நடந்து வருகின்றன.  பெல்ஜியத்திலிருந்து, மையத்துக்கான இயந்திரங்கள் வந்துள்ளன. அந்நாட்டின் பொறியாளர்கள், இயந்திரத்தை பொருத்தி வருகின்றனர்; இம்மாத இறுதிக்குள் பணி நிறைவடையும், என்றனர்.

MINKADHIR April-2013

MINKADHIR   April-2013

09.04.2013 SC-II to SC-I Suitability report and D.P particulars called for -reminder II


REMINDER-II
BY E-MAIL

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH

From                                         To

Er. R. Srinivasan,                        All Chief Engineers/
Chief Engineer/Personnel,           Superintending Engineers.
144, Anna Salai,
Chennai – 2.

Letter No.108950/1109/G.34/G.342/2012-3, dated 09.04.2013.

Sir,

                   Sub:   Estt. – Class III Service – Stores Custodian II Gr. -
                             Preparation of Panel for promotion to the post of
                             Stores Custodian I Gr. – Suitability Reports and D.P.
                             Particulars – Called for – Regarding.

Press Release drawing the attention of the electricity consumers to the existence of Consumer Grievance Redressal Forum in each Circle Office of TANGEDCO

Press Release drawing the attention of the electricity consumers to the existence of Consumer Grievance Redressal Forum in each Circle Office of TANGEDCO

Press Release drawing the attention of the electricity consumers to the existence of Consumer Grievance Redressal Forum in each Circle Office of TANGEDCO

Press Release drawing the attention of the electricity consumers to the existence of Consumer Grievance Redressal Forum in each Circle Office of TANGEDCO


அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கணக்கிடுவதில் பாரபட்சம் கூடாது - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


  09.8.1989 அன்று தமிழக அரசு ஓர் அரசாணையை வெளியிட்டது. 1.6.1988 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பணியிலிருந்து ஓய்வுபெறும் அரசு ஊழியர்களின் அகவிலைப் படியில் அதிகபட்சம் 13 % மட்டுமே ஓய்வூதியம் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டிருந்தது. எனினும் 1.1.1996ஆம் தேதியிலிருந்து ஓய்வு பெறுவோருக்கு இந்த ஓய்வூதியக் கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டது. 
 
           அரசின் இந்த நடவடிக்கை காரணமாக 1.6.1988 முதல் 31.12.1995 வரை பணியிலிருந்து ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி வட்டார ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்கம் உள்பட ஏராளமான ஓய்வூதியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
 
          வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஓய்வூதியர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தாலும், அந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ரத்து செய்தது. இதனை எதிர்த்து ஓய்வூதியர்கள் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
             வெவ்வேறு காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு வெவ்வேறு ஓய்வூதியக் கணக்கீட்டு முறையைப் பின்பற்றி ஓர் அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என்று அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பான 9.8.1989ஆம் தேதியிட்ட அரசாணை செல்லாது என்று கூறி அதனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், பாரபட்சமற்ற, ஒரேவிதமான ஓய்வூதியக் கணக்கீட்டு முறையை அரசு பின்பற்றுமாறு தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
 
                  உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம் 1.6.1988-ம் தேதிக்கும் 31.12.1995-ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஓய்வுபெற்ற ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு உரிய உத்தரவைப் பிறப்பிக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் காத்திருக்கின்றனர்.

ஊச்ச நீதிமன்றத்தில் கடலூர் ஒப்பந்த தொழிலாலர்களின் பணிநிரந்தரம் கோரிய வழக்கு

ஊச்ச நீதிமன்றத்தில் கடலூர் ஒப்பந்த தொழிலாலர்களின் பணிநிரந்தரம் கோரிய வழக்கு உச்ச நீதி மன்றத்தில் தொழிலாளருக்கு ஆதரவாக தீர்ப்பு

தீர்ப்பு 



            S U P R E M E   C O U R T   O F   I N D I A
                         RECORD OF PROCEEDINGS

Petition(s) for Special Leave to Appeal (Civil) No(s).24740-24741/2012

(From the judgement and order  dated 10/07/2012 in WA No.1340/2012
 and WA No.1341/2012 of The HIGH COURT OF MADRAS)

மத்திய மின் சட்டத்தில் திருத்தம்நிபுணர் கமிட்டி விரைவில் அறிக்கை


புதுடில்லி:மாநில மின்சார ஒழுங்குமுறை கமிஷன்களுக்கு அதிக அதிகாரம், மின் தொகுப்புகள் சரியான முறையில் செயல்படுவதற்கான நடவடிக்கை என, பல்வேறு அம்சங்கள் இடம் பெறும் வகையில், மத்திய மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி, விரைவில் தன் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.

மாநிலங்களுக்கு மின்சாரத்தை பகிர்ந்து கொடுக்கும், மின் தொகுப்பில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால், 22 மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டு, நாடே இருளில் மூழ்கியது. இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும், மாநில மின்சார ஒழுங்கு முறை கமிஷன்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில், மத்திய மின்சார சட்டம் - 2003ல் திருத்தம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்தது.இதற்காக, மத்திய மின்சார ஆணையத்தின் தலைவர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

இக்கமிட்டி, பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பின், அறிக்கை தயாரித்துள்ளது. இவ்வறிக்கை, விரைவில் மத்திய மின்சார அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த அறிக்கையை பரிசீலனை செய்த பின், மத்திய மின்சார சட்டம் - 2003ல் திருத்தம் செய்ய, மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்யும்.

ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்: ஏப்ரல் 19 வரை கோரிக்கைகளை அனுப்பலாம்


சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கான குறைதீர் கூட்டம்  மே 15-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ள ஓய்வூதியதாரர்கள், தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை வரும் 19-ம் தேதிக்குள் அனுப்புமாறு  மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவர்களுக்கான குறைதீர்க் கூட்டம் மே 15-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை மாவட்ட  ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 32, ராஜாஜி சாலை, சென்னை-1 என்ற முகவரிக்கு ஏப்ரல் 19ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

ஓய்வூதியதாரர் பெயர், முகவரி, தொலைபேசி எண், ஓய்வு பெற்றபோது பணிபுரிந்த அலுவலகம், ஓய்வு பெற்ற நாள், ஓய்வூதிய புத்தக எண் உள்ளிட்ட  விவரங்களை கடிதத்தில் குறிப்பிட வேண்டும்.

திருப்பூர் மின் பகிர்மானவட்டம் முகவர் முதல் நிலை பதவி உயர்வு-தேர்வு பட்டியல்

                                                   தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகம்
                            
                                                                                           மேற்பார்வை பொறியாளர் அலுவலகம்
                                                                                        திருப்பூர் மின் பகிர்மானவட்டம்/திருப்பூர்.

கு.ஆ.எண் ; மே.பா.பொ/திமிபிவ/திரு/நிபி 2 / கோ முமுநி/அ 878 / 2013 நாள் 27.03.2103.

பொருள்.;   நிர்வாகம்-பணித்தொகுதி ம் நிலை களப்பணியாளர்-வணிகஆய்வாளர் மற்றும்
           மின்பாதை ஆய்வாளர் பதவியில் இருந்து-முகவர் முதல் நிலை பதவி உயர்வு-
           தேர்வு பட்டியல் வழங்கப்படுகிறது.

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click