விவசாய மின் இணைப்பில் மாற்றம் கொண்டுவர முடிவு

தமிழகத்தில், விவசாய மின் இணைப்பு வழங்குவது தொடர்பான சட்ட விதிகளில், திருத்தம் கொண்டு வர, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.

புதிய விதிகளின்படி, விவசாய மின் இணைப்பு பெற விரும்புவோர், கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு முன், மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள், வரிசைப்படுத்தப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில், விண்ணப்ப தாரர்களுக்கு, புதிய மின் இணைப்பு வழங்கப்படும். முன்னுரிமை விவரங்கள், கோட்ட அளவில் பராமரிக்கப்படும். ஒரு நிலத்திற்கு, ஒரு மின் இணைப்பு பெறப்பட்டு, நிலம் பங்கீடு செய்யப்படும் போது, அரை ஏக்கருக்கு மேல் இருந்தால், புதிய மின் இணைப்பு பெற்று கொள்ளலாம். இதுபோன்ற பல்வேறு திருத்தங்கள் கொண்டு வருவதற்கான வரைவு அறிக்கை, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருத்தம் தொடர்பான கருத்து, ஆலோசனை மற்றும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர், அடுத்த மாதம், 11ம் தேதிக்குள், ஆணையத்தின் முகவரிக்கு தெரிவிக்கலாம்


ஓய்வூதியம் அவசியமாவது ஏன்? பா. பத்மநாபன்

பெரும்பாலோர் அரசாங்க உத்தியோகத்தில் சேர விரும்புவதற்கான முக்கியக் காரணமே ஓய்வூதியம் (பென்ஷன்) என்ற கவர்ச்சிகரமான விஷயமே. நாளுக்கு நாள் கூட்டுக் குடும் பங்கள் சிதைந்து தனி மரமாக மாறிக் கொண்டிருக்கும் சூழ் நிலையில், ஓய்வூதியம் தனி மனிதனுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.


இன்று நாம் ஓய்வூதியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான சில காரணங்கள்

1. ஒருவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு, அவர்களால் முன்பு போல பொருள் ஈட்டுவது கடினம்.

2. உதாரணங்கள், நிறைய தனிக் குடித்தனங்கள்! இன்றைய இளைய சமுதாயம் ஒன்றிணைந்து வாழ விரும்புவதில்லை.

3. விலைவாசி உயர்வு கட்டுப் பாடில்லாமல் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது.

4. மருத்துவ உலகின் வளர்ச் சியினால் ஒருவருடைய ஆயுட் காலம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஐகோர்ட்டு உத்தரவு; பணி நிரந்தரமான 3 நாளில் ஓய்வு பெற்ற அரசு அலுவலருக்கு ஓய்வூதியம்


மதுரை,
பணி நிரந்தரம் செய்யப்பட்டு 3 நாட்கள் மட்டுமே பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அலுவலருக்கு ஓய்வூதியம் வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அலுவலக உதவியாளர்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா குருவிகுளம் அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் மரியபெனடிக்ட்(வயது 63). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
நான், கடந்த 15.6.1980 அன்று வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வணிக வரித்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் தினக்கூலி அடிப்படையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு சேர்ந்தேன். கடந்த 1.1.2006 அன்று 10 ஆண்டுகள் பணி முடித்த தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய 2008–ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி 26.3.2010 அன்று அலுவலக உதவியாளராக பணி நிரந்தரம் செய்யப்பட்டேன். 3 நாட்கள் மட்டுமே பணியாற்றிய நான் 29.3.2010 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றேன்.

மின் தட்டுப்பாட்டை போக்க யோசனை: குழுவில் இடம் பெற விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை நிலவுவதால் அவற்றை சரிசெய்ய அரசு பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி செயல்படுகிறது. இதன் காரணமாக புதிய திட்டங்களின் மூலம் அதிக அளவு மின் உற்பத்தி செய்யப்படுவதால் மின்தட்டுப்பாடு ஓரளவு குறைந்துள்ளது.
ஆனாலும், வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு அதிக அளவு மின்சாரம் தேவைப்படுவதால் கூடுதல் தேவையை சமாளிக்க மின்வாரியம் திணறி வருகிறது.
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய மின்உற்பத்தி நிலையங்கள் கொண்டு வரப்படும் சூழ்நிலையில் மின்வாரியத்துக்கு ஆலோசனை வழங்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின்சார தேவை மேலாண்மை தொடர்பான ஒழுங்கு முறையில் திருத்தங்களை செய்துள்ளது.

எஸ்.எம்.எஸ். மூலம் மின்கட்டணத்தை அறியும் வசதி: விரைவில் அமல்படுத்த மின்வாரியம் தீவிரம்

tamil.thehindu எஸ்.சசிதரன்
மின்கட்டணம் பற்றிய தகவல்களை எஸ்எம்எஸ் மூலம் பெறுவதற்காக தங்கள் செல்போன் நம்பர்களை பெரம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் பதியும் மின்நுகர்வோர். படம்: எஸ்.சசிதரன்
மின்கட்டணம் பற்றிய தகவல்களை எஸ்எம்எஸ் மூலம் பெறுவதற்காக தங்கள் செல்போன் நம்பர்களை பெரம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் பதியும் மின்நுகர்வோர். படம்: எஸ்.சசிதரன்
எஸ்எம்எஸ் மூலம் மின்கட்டண விவரங்கள் உள்ளிட்ட சேவைகளைப் பெற மின்நுகர்வோர் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை ஒரு கோடி பேர் இதற்காக தங்களது செல்போன் எண்களை மின்வாரியத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த வசதியை ஏற்படுத்தித் தர மின்வாரியம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மின் கட்டணம் செலுத்தும் தேதி, தமிழகம் முழுவதும் ஒரே சீராக இருந்தது. ஆனால், இப்போது அது ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மாறுபடுகிறது.
நுகர்வோரின் வீட்டுக்கு மின் ஊழியர்கள் சென்று மின்மீட்டரை பார்த்து கட்டணத்தை கணக்கிட்ட தேதியில் இருந்து குறிப்பிட்ட சில தினங்களுக்குள் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது. அதை சிலர் மறந்துவிடுவதால் மின்இணைப்பு துண்டிப்பு, அபராதம் என்று பிரச்சினை நீள்கிறது.

Assistant Programmer Joining details called for

TAMILNADU  GENERATION & DISTRIBUTION CORPORATION LTD.
Administrative Branch

From                                                 To        

Er. N.KRISHNAMOORTHI, B.E.,
Chief Engineer/Personnel,
144, Anna Salai,     
Chennai - 600 002.                            
The Superintending Engineer's
      Concerned of Distribution Circles.

Letter No.014645/138/G.12/G.122/2014-1,    Dated  06.05.2014.

Sir,
                                                        
     Sub:-

Estt - Class III Service - List of employees Joined/Not Joined so far - Details Called for -  Regarding.

08.05.2014 TANGEDCO-Audit Branch-GPF Rate of Interest for the financial year 2011-2012, 2012-2013 & 2013-2014-Difference in Interest-Clarifications-issued.

gpfint.pdf

Thanks to TNEBEA

Executive Engineers/Electrical – Transfers and postings - Orders

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(SECRETARIAT BRANCH)
                                                                                             144, ANNA SALAI,
                                                                                             CHENNAI-600 002.

Memorandum No. 34466 /A1/A11/2014-1,  dated  08.05.2014

          Sub:   Establishment - TANGEDCO Class I Service - Executive  Engineers/
                    Electrical – Transfers and postings - Orders - Issued.

Seventh (7th) Central Pay Commission- Response to QuestionnaireNew



Central Electricity Authority

Seventh (7th) Central Pay Commission- Response to Questionnaire

மின் கம்பம் அகற்றுதல் தொடர்பான மேல் முறையீட்டு மனுவுக்கு TNEO ன் தீர்வு

Narayana - AP.NO.104 OF 2013.pdf

பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி 1-1-2014 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணை வெளியீடு

தமிழ்நாடு அரசு ஆணை CLICK HERE-G.O 105- DA HIKE
PLEASE DOWNLOAD AND INSTALL AMUDHAM TAMIL FONT CLICK           jkpH;ehL kpd; cw;gj;jp kw;Wk; gfph;khd fHfk;
( RUf;fk; )
gofs; giHa Cjpa tpfpjj;jpy; mftpiyg;go - 1-1-2014 Kjw;bfhz;L cah;j;jg;gl;l mftpiyg;go tPjk; -                 Mizfs; - btspaplg;gLfpwJ.
--------------------------------------------------------------------------------
( brayff; fpis )

(epiy) (KGthhpak;) thhpa bray;Kiw Miz vz;.22/  ehs;  09-5-2014.

                                                    rpj;jpiu khjk; - 26-k; ehs;/
                                jpUts;Sth; Mz;L 2045.

                              gof;fg;gl;lJ:

குடும்ப ஓய்வூதியம் பெறுவது எப்படி?

ஓய்வூதியர்களின் இறப்புக்குப் பிறகுமனைவி அல்லது கணவன்இருந்தால் அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.அதைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து கூறுகிறார் ஓய்வுபெற்றஅலுவலர்

 சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் கொ.சி.கருப்பன்.


அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகுஅவர்கள்கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் சரிபாதி தொகையை மாதஓய்வூதியமாக அரசு வழங்கிவருகிறதுஅவ்வாறு ஓய்வூதியம்பெறுபவர்கள் இறந்துவிடும் சூழ்நிலையில்அவரைச் சார்ந்துஇருக்கும் மனைவி அல்லது கணவருக்கு அரசு குடும்ப ஓய்வூதியம்வழங்குகிறதுசம்பந்தப்பட்ட அரசு ஊழியர் கடைசியாகப் பெற்றஊதியத்தில் 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

Official Committee pay revision –Implementation of revision of scale of pay and allowances, etc. Applicability of S election Grade / Special Grade scale of pay – Revised orders – Issued.

G.O Ms.No.114 Dt: May 06, 2014

Store Custodian II Gr Internal Selection Allotment orders cancelled

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH


From                                         To

Er. N. Krishnamoorthi, B.E.,         The Superintending Engineers    
Chief Engineer/ Personnel,                                        concerned,  
144, Anna Salai,
Chennai – 2.

Letter No. 084344/1160/G.34/G.341/ 2013-10, dated 07.05.2014.

Sir,

                   Sub:   Establishment – Class III Service – Stores Custodian II Gr.                                 by Internal Selection –Allotment Orders Cancelled  –
                             Regarding. 

கட்டண பாக்கியை செலுத்தினால் மட்டுமே மின் இணைப்பு: தனியார் நிறுவனத்தின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி


சென்னை: 'முன்னாள் உரிமையாளர், மின் கட்டண பாக்கி வைத்திருந்தாலும், அதை செலுத்தாமல், புதிய உரிமையாளர், மின் இணைப்பு பெற முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விண்ணப்பம்:




புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் கிராமத்தில் உள்ள, 'ஆம்னி பியூஷன் டெக்னாலஜி' நிறுவனத்தின் பங்குதாரர், தாக்கல் செய்த மனு: எங்கள் நிறுவனம், விராலி மலை பஞ்சாயத்தில் உள்ள, குமாரமங்கலம் கிராமத்தில், 2007ல், 6.72 ஏக்கர் நிலம், வாங்கியது. அந்த இடத்துக்கு, மின் இணைப்பு கேட்டு, புதுக்கோட்டை மின் வினியோக வட்டத்தில், விண்ணப்பித்தோம். அதை, மின் வாரியம் நிராகரித்தது. ஏற்கனவே, அதே இடத்தில் இயங்கி வந்த, இரண்டு நிறுவனங்கள் பெற்றிருந்த மின் இணைப்புக்காக, மின் கட்டண பாக்கி வைத்துள்ளதால், புதிய இணைப்பு தர முடியாது என, கூறப்பட்டது. பழைய நிறுவனங்கள் வைத்துள்ள கட்டண பாக்கி பற்றி எங்களுக்கு தெரியாததால், மீண்டும் இணைப்பு கேட்டு, விண்ணப்பித்தோம். 'மின் கட்டண பாக்கியை செலுத்தாமல், புதிய இணைப்பு தர முடியாது' என, திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. எனவே, புதுக்கோட்டை மின் வாரிய கண்காணிப்பு பொறியாளரின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். எங்களுக்கு மின் இணைப்பு வழங்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மின் வாரியம் சார்பில், வழக்கறிஞர்கள் ஜானி பாஷா, ஸ்ரீமதி, ''இரண்டு தொழிற்சாலைகள் இயங்கிய இடத்தை, மனுதாரர் நிறுவனம் வாங்கி உள்ளது. இடத்தை வாங்குவதற்கு முன், அதன் உரிமையாளர், ஏதாவது பாக்கி வைத்திருக்கிறாரா என, வாங்குபவர் சரிபார்த்திருக்க வேண்டும். பாக்கியை செலுத்தாமல், மின் வினியோகம் செய்ய முடியாது,'' என்றனர்.

GENERAL PROVIDENT FUND – Authorities competent to grant Temporary Advances – Amendment to sub-rule (1) of rule 14 of General Provident Fund (Tamil Nadu) Rules – Issued.


G.O No. 113 Dt: May 05, 2014    Download Icon(84KB) 


Assestant (Adm) to Adm. Supr Suitabilit Called for

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION
(ADMINISTRATIVE BRANCH)


From

Er.N.KRISHNAMOORTHI, B.E.,
Chief Engineer/Personnel,
8th Floor, NPKRR Maaligai,
144, Anna Salai, Chennai-600 002.
To

The All Chief Engineers,
Additional Chief Engineers, Superintending Engineers,





Letter No.017940/G35/G352/2014-1 dated   :     06.05.2014.
Sir,

Sub :
Establishment - Class III Service - Preparation of panel for promotion to the post of Administrative Supervisor  for the crucial date of 20.03.2014 - Suitability Report and D.P. particulars called for - Regarding.

R.S. to Assessment Officer PAR's Called for


Ď
ď

JANATHA SANGAM, 
MAY 6, 2014, 5:51 AM

Superintending Engineers/Electrical - Transfers and Postings - Orders

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(ABSTRACT)

Establishment  -  TANGEDCO - Class  I Service  -  Superintending  Engineers/Electrical - Transfers and Postings - Orders - Issued.
--------------------------------------------------------------------------------------------------------
 (SECRETARIAT BRANCH)

(Rt.) CMD TANGEDCO Proceedings No. 26                         Dated the 3rd  May 2014
                                                                                     Chithirai 20,  Srijaya
                                                                                     Thiruvalluvar Aandu-2045.

I.T.I. Helper Fixing of Seniority Clarification orders

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH

From                                        
Er. N.KRISHNAMOORTHI, B.E., Chief Engineer/Personnel, 
144, Anna Salai,     
Chennai - 2.
     To
      All Chief Engineers
      All Superintending Engineers
      TANGEDCO & TANTRANSCO




Letter No.100718/583/G.57/G.572/2013, dated   05.05.2014.

Sir,
                   Sub:   Recruitment – Direct Recruitment of 4000 ITI Helper 
                              (Trainee) in RWE category in two batches – Fixing of 
                               seniority – Clarification – Regarding.

GPF சந்தாதார்கள் கவனத்திற்கு

 GPF சந்தாதாரர்கள் தங்களது GPF கணக்கில்தங்களது CELL PHONE NUMBER ஐ பதிவு செய்யும் வசதியை மாநில கணக்காயர் அலுவலகம் அறிமுகப்படுத்தயுள்ளது . எனவே GPF சந்தாதார்கள் 


என்ற இணைப்பை CLICK செய்து தங்களது CELL NUMBER ஐ பதிவு செய்யவும் . நண்பர்கள் இத்தகவலை முடிந்தவரை SHARE செய்து அனைத்து GPF சந்தாதாரர்களையும் இத்தகவல் சென்றடைய வழி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

AEs/Elecl, JEs/Elecl.I.Grade and CHD - Suitable for promotion as AEE/Elecl - Suitability report , DP & Service Particulars

PANEL/ IMMEDIATE

TAMIL NADU GENERATION & DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH

From

Er. N.KRISHNAMOORTHI, B.E.,
Chief Engineer/Personnel
8th Floor, N.P.K.R.R., Maaligai,
144, Anna Salai,
Chennai – 600 002.
To

All Superintending Engineers.

Letter No. 71223/495/G.1/G.11/2013-6,  dated 03.05.2014.




Sir,

Sub:
TANGEDCO - Estt-Class II Service - AEs/Elecl, JEs/Elecl.I.Grade and CHD - Suitable for promotion as AEE/Elecl - Suitability report , DP & Service Particulars - Called for – Reg.

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவரை தேர்வு செய்ய அரசு முடிவு

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காலியாகவுள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவியைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எரிசக்தி துறை கோரியுள்ளது.
அதன்படி, தகுதியுள்ளவர்கள் வரும் 31 ஆம் தேதிக்குள் தங்களது தன்விவரப் பட்டியலை (பயோ-டேட்டா) எரிசக்தி துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்தத் துறையின் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் மின்சாரக் கட்டணம், மின் பயனீட்டாளர்களுக்கு எழும் பிரச்னைகள் என பல்வேறு விஷயங்களை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கவனித்து வருகிறது. இந்த ஆணையம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டில் ஆணையத்தின் தலைவராக எஸ்.கபிலன் செயல்பட்டு வந்தார். அதன்பிறகு, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் குழுவை தமிழக அரசு அமைத்தது. பின்னர், இந்தக் குழு மாற்றியமைக்கப்பட்டது.

புதுச்சேரியில் மின்சார கட்டணம் அதிரடி உயர்வு

http://electricity.puducherry.gov.in/jerc/Tariff%20Order%2014-15.pdf

புதுச்சேரியில் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. மின்கட்டண உயர்வு கடந்த ஏப்ரல் 1–ந் தேதி முதல் முன்தேதியிட்டு அமலாகிறது.
மின்கட்டணம் உயர்வு
புதுவையில் மின்சார கட்டணம் உயர்த்துவது தொடர்பாக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டது. இந்த நிலையில் மின்சார கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு முன் தேதியிட்டு, அதாவது கடந்த ஏப்ரல் மாதம் 1–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுவரை வீட்டு உபயோக மின்சாரத்திற்கு 100 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.1 வசூலிக்கப்பட்டது. இப்போது ரூ.1.05 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை உள்பட அனைத்து இடங்களுக்கும் ஒரே மின்வெட்டு முறை: ஒழுங்குமுறை ஆணைய நெறிமுறைக் குழு விரைவில் முடிவு

கோப்பு படம்

தமிழகத்தின் பிற மாவட்டங்களைப் போல சென்னையிலும் சம அளவில் மின் வெட்டை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்வதற்கான நெறிமுறைக் குழுக் கூட்டம், ஒரு வாரத்தில் கூடவுள்ளது. இதில் சமமான மின் வினியோக திட்டம் உருவாக்கப்பட உள்ளது.
மின்சார பற்றாக்குறையால், சென்னையில் அதிகாரப்பூர்வமாக இரண்டு மணி நேர மின் வெட்டு அமலாகிறது. மற்ற மாவட்டங்களில் அறிவிக்கப்படாமல் பல மணி நேரங்களுக்கு மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான மின் வினியோகம் மற்றும் மின் வெட்டை அமல்படுத்த வேண்டும் என்று தென்னிந்திய இரும்புத் தொழிற்சாலைகள் சங்கத்தின் சார்பில், இந்திய நிகழ்ச்சிகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு ( Regulation 11(2) & 11(5) )

  மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு TNERC Supply Code – Regulation 11(2) & 11(5) 📌 Regulation 11(2) மீட்டர் பழுதாகி...