தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்று திங்கள்கிழமை மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.
இதைத்தொடர்ந்து, வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட 5 முக்கியத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு கையெழுத்திட்டார். அதன்படி மே 23-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment