OMBUDSMAN Appeal Petition Sr No 25 To 38.

Download Tamil Font


தமிழ் எழுத்துக்களை கைபேசியில் காணஇயலாது கணனியில் பாா்கவும்..

Sr. NoPetition No.Appeal ByDetails of Case
(Click on the Detail to view the order)
Order Date Uploaded on
3892 of 2015
Thiru R. Periasamy
S/o. Ramasamy Gounder,
Kalvettupalayam,
Erode – 638152
24.5.201631.5.2016
376 of 2016
Thiru. S. Vijayaramalingam, Bethaniapuram,       Madurai – 16.
17.5.201620.5.2016
3613 of 2016
ÂU.  F bršy¥g‹,
j/bg FHªij ntshs®,
òJ¡nfh£il kht£l«
11.5.201617.5.2016
352 of 2016
Thiru. J. Sridhar,
Velacherry,
Chennai – 42.
10.5.201617.5.2016
3479 of 2016
Tmt. V. Kamalakumari,
Anna Nagar (West),
Chennai - 600 040
5.5.20166.5.2016
335 of 2016
Thiru R. Ramachandran,
Adyar,
Chennai - 600 020.
5.5.20166.5.2016
3283 of 2015
Thiru. V.B.R. Menon,
Advocate,
K.K. Nagar,
Chennai – 78.
29.4.20163.5.2016
319 of 2016
Thiru. K. Varadarajan,
Kolathur,
Chennai – 600 099.
29.4.20162.5.2016
30101 of 2015
M/s. Shanmugaraja Spinning Mills P. Ltd.,
Chittode 638 102.
27.4.20162.5.2016
2968 of 2015
ÂU. T.V. u§fehj‹,
v©.29/38, nt«òè m«k‹ nfhéš bjU,
ÂUÚ®kiy,
br‹id- 600 044.
25.4.201626.4.2016
2886 of 2015
M/s Vellore Shoe Fabrik,
No.316/4B, Bangalore Road,
Mottur Village,
Vellore – 632 010. 
22.4.201625.4.2016
273 of 2016
ÂU. J. khjt‹,
12/68, jhah® Fs« bjU,
ßisah® ghisa«,
mk®ªjtŸ mçÁ Miy,
fhŠÁòu«
18.4.201618.4.2016
26102 of 2015
ÂU.mu. VGkiy,
j/bg. mu. u§frhä,
r£lk§fy« »uhk«.   
18.4.201618.4.2016
25R.P. No.      3 of 2015
ÂUkÂ. #h. vgndr® v¥ìghŒ,
j.bg. #h®{ (ny£),
Ïuh#kâaòu«,
MWKfneç  628202.

12.4.201613.4.2016

Executive Engineers/Electrical – Promotion and Postings - Orders

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(ABSTRACT)

Establishment - TANGEDCO - Class I Service - Executive Engineers/Electrical – Promotion and Postings - Orders - Issued.
-------------------------------------------------------------------------------------------------------
(SECRETARIAT BRANCH)

(Per.) CMD TANGEDCO Proceedings No.95            Dated  the  30th   May,  2016       
                                                                         Vaikasi  17,  Durmughi   
                                                                         Thiruvalluvar Aandu-2047.

Executive Engineers/ Electrical – Transfer and postings and Modification - Orders

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(SECRETARIAT BRANCH)
                                                                                             144, ANNA SALAI,
                                                                                             CHENNAI-600 002.

Memorandum No.11354/A1/A11/2016-1,  dated   30.05.2016

          Sub:   Establishment - TANGEDCO Class I Service - Executive  Engineers/
                    Electrical – Transfer and postings - Orders - Issued.

Chief Engineer / Electrical - Posting orders issued.


TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
 (ABSTRACT)

Establishment  -  Class I Service  -  Chief  Engineer/Electrical – Posting - Orders - Issued.
-----------------------------------------------------------------------------------------------------------
(SECRETARIAT BRANCH)

(Rt.) CMD TANGEDCO Proceedings No.21                      Dated  the  31st  May  2016
                                                                                 Vaikasi   18,  Durmughi
                                                                                 Thiruvalluvar Aandu-2047

Review of Double Channel Promotion in Regular Work Establishment- RWE Meeting - Intimation

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION
            ADMINISTRATIVE BRANCH

From
To
Er.A.V.RAVI, M.E., M.I.E.,
Chief Engineer/Personnel, 
144, Anna Salai,
Chennai - 600 002.
The General Secretary,
(As per List)

Letter No.009162/38/G.46/G.462/2014- 12,   dt. 28.05.2015.

Sir,      
Sub :
Estt - RWE - Committee - Constituted 12(3) settlement dt. 09.01.2014 - Review of Double Channel  Promotion in Regular Work Establishment - Again Report Communicated  to Trade Union suggestion - Meeting intimation to Unions - Suggestions - Requested -Regarding.

Technical Assistant Field Assistant Junior Assistant உள்ளிட்ட அனைத்துபணிகளுக்கும் தோ்வு தேதி விபரம்

AE/JE I Gr Promotion as AEE/Mech Suitability Report Called for

PANEL/ IMMEDIATE

TAMIL NADU GENERATION & DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH

From

Er. A.V.RAVI, M.E., M.I.E.,
Chief Engineer/Personnel
8th Floor, N.P.K.R.R., Maaligai,
144, Anna Salai,
Chennai – 600 002.
To

The Superintending Engineers concerned.

Letter No.12172/15/G.1/G.11/2016-3, dated    25.05.2016.

Sir,
Sub:
TANGEDCO - Estt-Class II Service - AEs/Mechl, and JEs/Mechl.I.Grade - Suitable for promotion as AEE/Mechl - Suitability report , DP & Service Particulars - Called for - Reg.

AE/JE I gr Civil and one CHD Promotion as AEE/Civil Suitability called for

PANEL/ IMMEDIATE

TAMIL NADU GENERATION & DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH

From

Er.A.V .RAVI, B.E.,
Chief Engineer/Personnel,
144, Anna Salai,
Chennai - 600 002.
To

The Superintending Engineers concerned.

    Letter No.33733/125/G.1/G.12/2016-2,  dated . 25.05.2016.




Sir,
Sub:
TANGEDCO - Estt-Class II Service - AEs/Civil, JEs/Civil.I.Grade and one CHD - Suitable for promotion as AEE/Civil - Suitability report , DP & Service Particulars - Called for - Reg

Limitation fixed on the period of suspension Order of the Hon'ble Supreme Court of India Implementation in TANGEDCO Orders Issued.

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(ABSTRACT)

Limitation fixed on the period of suspension  Order of the Hon'ble Supreme Court of India  Implementation in TANGEDCO  Orders  Issued.....


(SECRETARIAT BRANCH)

(
Per) CMD TANGEDCO Proceedings No.90 Dated the 25th May, 2016.


READ:
           1. Memo.(Per) No.1938/A18/A181/2010-1 (SB), dated 24.02.2010.
           2. Memo.(Per) No.13108/A18/A181/2010-1 (SB), dated 28.12.2010.
           3. Memo.(Per) No.10207/A18/A181/2012-1 (SB), dated 03.09.2012.
           4. From the Government/P&AR (N) Department, Letter No.13519/N/ 2015-1, dated 23.07.2015.

அனைத்து வீட்டு மின் இணைப்புக்கும் 100 யூனிட் மின்கட்டணம் இலவசம்

ஜெயலலிதா கையெழுத்திட்ட 5 திட்டம்: 80 லட்சம் பேருக்கு இனி மின் கட்டணம் கிடையாதுதமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதன் மூலம், சுமார் 80 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்று திங்கள்கிழமை மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.

இதைத்தொடர்ந்து, வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட 5 முக்கியத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு கையெழுத்திட்டார். அதன்படி மே 23-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.


இரண்டு மாதத்திற்கு 100 யூனிட் பயன்பாட்டாளருக்கு  கட்டணம் முற்றிலும் இல்லை-
200 யூனிட் வரையிலான பயன்பாட்டாளருக்கு   கட்டணம் ரூ.170


Domestic, Handloom, Powerloom category - cc charges – further concession announced by the Hon’ble Chief Minister - Implementation – Instruction

(ACCOUNTS BRANCH)
                                                                                   Revenue Division,
144, Anna Salai,
Chennai – 600 002.

Circular Memo.No.CFC/REV/FC/REV/AAO/F.Tariff/D.337  /16, dt.23.05.2016.

                   Sub: TANGEDCO – Domestic, Handloom,  Powerloom category - cc                                                      charges – further concession announced by the
                           Hon’ble Chief Minister - Implementation  – Instruction – Issued –                                Reg.
                   Ref: 1.kf;fs; njhlh;GJiw nra;jp ntspaPL vz; 228 ehs; 23-05-2016.
                          2. G.O(MS) No.36, Energy (A1) Dept.dated 23.5.2016. 
 
********
                  In the above reference it has been ordered that the electricity bi-monthly consumption of 100 units in respect of  all Domestic consumers (LT-IA Category) will be supplied without any charges.

முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், தேர்தல் அறிக்கை வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதற்கான கோப்பில், முதல் கையெழுத்திட உள்ளார் - தினமலா் செய்தி

முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், தேர்தல் அறிக்கை வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதற்கான கோப்பில், முதல் கையெழுத்திட உள்ளார்.
வீடுகளில் இரண்டு மாதங்களுக்கு, ஒரு முறை, மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு, 1 - 100 யூனிட்; 101 - 200; 201 - 500; 500 யூனிட்டுக்கு மேல் என்ற பிரிவுகளில், கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. 

500 யூனிட்டிற்கு கீழ் மின்சாரம் பயன்படுத்து வோருக்கு, 1 யூனிட்டுக்கு, மூன்று முதல், 4.60 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தப் பிரிவு நுகர்வோருக்கு, குறிப்பிட்ட தொகையை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. ஆனால், 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துவோர், மானியம் இல்லாமல் முழு கட்டணமும் அதாவது, 1 யூனிட், 6.60 ரூபாய் செலுத்த வேண்டும். 

தற்போது வீடுகளில், 'ஏசி, பிரிஜ், வாஷிங் மெஷின்,லேப் - டாப்' உள்ளிட்ட மின் சாதனங்களால், மின் பயன்பாடு அதிகம் உள்ளது. இதனால், பல வீடுகளில், இரண்டு மாதங்களுக்கு, 500 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவதால், பலர் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து, தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாதந்தோறும், மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படும்' என, தேர்தல் அறிக்கையில் அறிவித்தன. 

அதேசமயம், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை யில், 'தற்போதைய கணக்கீட்டு முறைப்படி, 100 யூனிட் மின்சாரம், கட்டணம் ஏதும் இல்லாமல், வீடுகளுக்கு இலவசமாகவழங்கப்படும்' என, 
அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, முதல்வராக ஜெயலலிதா, நாளை பதவி ஏற்றதும், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் கோப்பில், முதல் கையெழுத்து போட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்றதும், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற் கான கோப்பில், முதல் கையெழுத்திட உள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது. மின் வாரியத்தின் சார்பில், இதுகுறித்த கோப்புகள் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. 

இவை தலைமை செயலகத்திற்கு அனுப்பப் படும். முதல்வர் கையெழுத்திட்டு, அரசாணை வெளியானதும், இத்திட்டம், ஜூன் மாதம் செயல்பாட்டுக்கு வரும். இதன்மூலம், மின் வாரியத்திற்கு, ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய் வரை செலவாகும். அதை, தமிழக அரசு மானியமாக வழங்கும்.

- தினமலா்  நிருபர் -

மே, 22ம் தேதி நடக்க இருந்த, ஊழியர் நியமன எழுத்துத் தேர்வை, தமிழக மின் வாரியம் ஒத்திவைத்து உள்ளது

                மே, 22ம் தேதி நடக்க இருந்த, ஊழியர் நியமன எழுத்துத் தேர்வை, தமிழக மின் வாரியம் ஒத்திவைத்து உள்ளது. மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளதால், பல பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, இளநிலை உதவியாளர், தணிக்கையாளர் உட்பட, 2,175 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, மின் வாரியம் பிப்ரவரியில் வெளியிட்டது. தேர்தல் நடத்தை விதிமுதல் கட்டமாக, 525 தொழில்நுட்ப உதவியாளர்கள், 50 உதவி வரைவாளர்கள், 900 கள உதவியாளர்கள் பணியிடங்களுக்கு, ஏப்ரல், 3ல் எழுத்துத் தேர்வு நடத்த திட்டமிட்டது. ஆனால், மார்ச் மாதம், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தால், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது; தேர்வு, மே, 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜெ., பதவியேற்புதேர்தலில் வெற்றி பெற்று உள்ள, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, மே, 23ம் தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதனால், மே, 22ல் நடக்க இருந்த எழுத்துத் தேர்வை, மின் வாரியம் மீண்டும் ஒத்திவைத்து உள்ளது.இதுகுறித்து, மின் வாரியம் நேற்று விடுத்த செய்திக்குறிப்பு:அண்ணா பல்கலை மூலம், 22ம் தேதி நடக்க இருந்த எழுத்துத் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு நடக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். 
மேலும் விவரங்களுக்கு, www.tangedco.gov.in மற்றும் tangedco.directrecruitment.in என்ற இணையதளங்களின் முகவரியில் காணலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மின்வாரியத்தில் புதிய மின்இணைப்புக்கு வீட்டிலிருந்தே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மின்துறை செய்திகள் - இணையதளம் மூலம் விண்ணப்பித்து, அலைச்சல் இல்லாமல், சுலபமாக
 புதிய மின் இணைப்பு பெறும் திட்டம் தற்போது துவங்கப்பட்டுள்ளது .


தமிழகத்தில், பிறப்பு, இறப்பு, வருமானம், சாதி சான்றிதழ் மற்றும் கடை துவக்குவதற்கான அனுமதி போன்றவற்றை பெற, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. இதன் மூலம், மக்கள் அலைச்சல் இல்லாமல், தங்களுக்கு வேண்டிய ஆவணங்களை, உரிய கட்டணம் மட்டும் செலுத்தி, சுலபமாக பெறுகின்றனர். ஆனால், புதிய மின் இணைப்பு பெற வேண்டும் எனில், தமிழ்நாடு மின் வாரியத்திடம், விண்ணப்பம் அளிக்க வேண்டும் ஆனால் தற்போது இனிமேல் புதிய மின் இணைப்பு  மற்றும் மின்பளு மாற்றம் மற்றும் தற்காலிக் மின் இணைப்பு  போன்றவைகளுக்கு வீட்டிலிருந்தே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது, தேதி, நேரம், வரிசை எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கம்ப்யூட்டரில் பதிவாகும்.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.

R-APDRP பிரிவு அலுவகத்தை சாா்ந்தவா்கள் இங்கே கிளிக் செய்யவும்.



பின்னா் New Service Connection கிளிக் செய்யவும்.
பின்னா் தங்கள்  District ஜ  தோ்தெடுக்கவும்  செய்யவும்.
பின்னா் தங்கள் Circle    தோ்தெடுக்கவும்  செய்யவும்.
பின்னா் தங்கள் Section ல் தங்கள் அலுவலகத்தை   தோ்தெடுக்கவும்..
   அடுத்து Submit ஜ கிளிக் செய்யவும்.

பின்னா் பெயா் மற்றும் விலாசம் மற்றும் மின்கட்டண விகிதம் செல் எண் ஆகியவற்வை நிரப்பவும் Service Category OTHERS கிளிக்செய்யவும் பின்னா் உரிய ஆவணங்களையும் விண்ணப்பதாரர் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்  செய்யவும்  பின்னா்  தேவை யான மின் பளுவை கொடுக்கவும். பின்னா் படிவத்தை PRINT எடுத்து வைத்துக்கொள்ளவும்   இறுதியாக  Submit the Application கொடுக்கவும்.
        
  R-APDRP பிரிவு அலுவலகத்தை சாா்ந்த விண்ணப்பதாரா்  புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் தெரிந்துகொள்ள தொடா்பு கொள்க   9994882635

சென்னை: பி.இ., பி.டெக் போன்ற படிப்புகளில் சேர விரும்புபவர்கள் மே 24 -ம் தேதிக்குள் தங்களது பெயர்களை ஆன்-லைனில் பதிவு செய்யவேண்டும்.

சென்னை: பி.இ., பி.டெக் போன்ற படிப்புகளில் சேர விரும்புபவர்கள் மே 24 -ம் தேதிக்குள் தங்களது பெயர்களை ஆன்-லைனில் பதிவு செய்யவேண்டும். இதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

பி.இ. கவுன்சிலிங்கில் பங்கேற்க மாணவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்யவேண்டும். இதற்கு வரும் 24-ம் தேதி கடைசி நாளாகும்.

2016-17ஆம் கல்வியாண்டுக்கான பி.இ., பி.டெக் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் முழுவதையும் ஆன்-லைன் முறையில் அண்ணா பல்கலைக்கழகம் இந்தாண்டு அறிமுகம் செய்தது. ஏப்ரல் 15-ஆம் தேதி இதற்கான பதிவு தொடங்கியது.ஆன்-லைன் பதிவு செய்ய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான 7 நாள்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.இதன்படி, மே 17 வரை 1,80,646 பேர் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், விண்ணப்பத்தை பதிவு செய்ய மே 24 வரையும், விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்க மே 27 வரையும் மேற்கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Source: tamil.careerindia.com

நிலையாணைகளில் சில கூறுகளுக்கு திருத்தங்கள் தொடா்பாக AESU சங்கத்தின் தொழிலாளர் ஆணையர் அவர்களுக்கு எழுதிய கடிதம்.


பெறுநர்.                                                                                                                                   28-03-2016
தொழிலாளர் ஆணையர் அவர்கள்,
தொழிலாளர் துறை,
சென்னை – 600 006.

மரியாதைக்குரிய அம்மையீர்,

                                 பொருள் : தமிழ்நாடு மின்சார வாரியம் – எழுத்துப்பிரிவு அல்லாத இதர
                        தொழிலாளர்கள் மற்றும் எழுத்துப்பிரிவு தொழிலாளர்களுக்கு
                        சான்றிடப்பட்ட நிலையாணைகளில் சில கூறுகளுக்கு,
                        திருத்தங்களை, தொழிலகப் பணிகள் ( நிலையாணைகள் )
                        சட்டம் 1946 பிரிவு 10 (2)-ன்படி முன்மொழிவது தொடர்பாக.
பார்வை :
(1)
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் எழுத்துப் பிரிவு  அல்லாத தொழிலாளருக்கான 20-10-1965-ல்  சான்றளிக்கப் பட்ட நிலையாணைகள்.

(2)
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் எழுத்துப் பிரிவு  தொழிலாளருக்கான 23-07-1969-ல் சான்றளிக்கப் பட்ட நிலையாணைகள்.

2016 தமிழகம் - பிளஸ்-2 தேர்வில் வ.செ.அ.மி.நிலைய பண்டக கண்காணிப்பார் அவர்களின் புதல்வி .வெ.ஆர்த்தி முதலிடம்.


வ.செ.அ.மி.நிலையத்தில் பண்டக கண்காணிப்பாளராக பணிபுரியும் தோழர்.வெங்கடாசலம் அவர்களின் புதல்வி .வெ.ஆர்த்தி அவர்கள் மேல்நிலை தேர்வில் மாநிலத்தில் முதலாவதாக 1200க்கு 1195 மதிப்பெண் பெற்று மின்வாரியத்திற்கும் நமக்கும் பெ௫மை சேர்த்துள்ளார். அவ௫க்கும் அவர்தம் குடும்பத்திற்கும் மின்வாரிய   ஊழியா்கள் சாா்பாக   வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..


...

பள்ளிச் சான்றில் பிறந்த தேதியை சரிசெய்யக்கோரிய மனு தள்ளுபடி ( தினமணி )

பள்ளிச் சான்றுகளில் உள்ள பிறந்த தேதியை சரிசெய்ய உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த சகோதரர்கள் டி.ராஜ்குமார், டி.கண்ணப்பன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: திருக்காலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்தோம். எங்களது பிறப்புச் சான்றிலும், எஸ்எஸ்எல்சி சான்றிலும் பிறந்த தேதி முரண்படுகிறது. எனவே எங்களது பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் பள்ளி ஆவணங்களில் உள்ள எங்களது பிறந்த தேதியை மாற்றித் தர வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரி உள்ளிட்டோருக்கு மனு அளித்தோம். எங்கள் மனுக்களை அதிகாரிகள் நிராகரித்தனர்.
எனவே, எங்கள் பிறப்புச் சான்று அடிப்படையில் பள்ளி ஆவணங்களில் திருத்தம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

பணி விலகியவருக்கு மீண்டும் பணி: உயர்நீதிமன்றம் மறுப்பு

                       பணியில் இருந்து விலகிய நீதிமன்ற ஊழியருக்கு மீண்டும் பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கோவையைச் சேர்ந்த எம்.முகமது அக்பர் பாஷா. இவர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இரவு காவலாளியாக பணியில் சேர்ந்தார். பின்னர், அலுவலக உதவியாளராகப் பதவி உயர்வு பெற்றார். இவர் விடுமுறை நாள்களிலும் வீட்டு வேலை செய்ய நீதிபதிகள் பணித்தாகக் கூறி 2014-ஆம் ஆண்டு ஜனவரி 31-இல் பணி விலகல் கடிதம் அளித்துள்ளார். இந்த நிலையில், குடும்பச் சூழல்-மன உளைச்சல் காரணமாக பணி விலகியதை கருத்தில் கொண்டு மீண்டும் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முகமது அக்பர் பாஷா மனு தாக்கல் செய்திருந்தார்.

                                    இந்த மனு மீது நீதிபதிகள் சதிஷ் கே.அக்னிஹோத்ரி, எம். வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:- பணி விலகிய ஒருவருக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக சட்டத்தில் இடமில்லை. மனுதாரர் இதே கோரிக்கையை வலியுறுத்தி, தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்திலும் முறையிட்டுள்ளார். எனவே, அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.

அரசு ஊழியரின் 2-வது மனைவியின் குழந்தைகளுக்கு சொத்துரிமை இருப்பதை சுட்டிக்காட்டி, அரசு கருணை வேலை கோர முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.


நெல்லை மாவட்டம் திம்மராஜபுரத்தைச் சேர்ந்த முத்துராஜ் என்பவரின் மனு மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. முத்துராஜ் தனது மனுவில் தூத்துக்குடி மாவட்டத்தில் தனது தந்தை மாலையப்பன் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்ததாகவும், கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் அவர் மரணமடைந்துவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். 


தான் அவரது இரண்டாவது மனைவியின் மகன் என்பதால், தனக்கு கருணை வேலை அளிக்க முடியாது என்று காவல்துறை தெரிவித்து விட்டதாகவும், எனவே தனக்கு கருணை வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தமிழகத்தை பொருத்தவரை 'ஒருவருக்கு, ஒரு மனைவி' என்ற அரசின் கொள்கை மற்றும் விதி நடைமுறை உள்ளதாகவும், சில மதங்கள் பல தார திருமணங்களை அனுமதித்தாலும், அரசு ஊழியராக இருப்பவர் அரசின் முன் அனுமதி இல்லாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தீர்ப்பளித்தார். 



மேலும் அரசு ஊழியர்களின் இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு சொத்துரிமை இருப்பதை சுட்டிக் காட்டி 'அரசு கருணை வேலை' கோர முடியாது என்றும், கருணை வேலை என்பதும், சொத்துரிமை என்பதும் வெவ்வேறாகும் என்றும் சொத்துரிமையை மேற்கோள் காட்டி இரண்டாவது மனைவி மற்றும் அவரின் குழந்தைகள் கருணை வேலை கோர முடியாது என உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தார்.

பற்றி எரியும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் முகநூலில் Deva Rajan Thanjavur அவா்களின் பதிவு

New health insurance-ன் குறைகளை சுட்டிக்காட்டி நான் செய்த பதிவினைப் பார்த்த CPS போராளி திண்டுக்கல் திரு.பிரெடரிக் ஏங்கெல்ஸ் ( Frederic Engels ) அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்..
அவர் கடந்த 2013-2015 வரை மூன்று அறுவை சிகிச்சைகள் new health insurance திட்டத்தில் செய்ததாகவும் ,
ஒரு ரூபாய் கூட தான் மருத்துவமனைக்கு செலுத்தவில்லை எனவும் கூறினார்..
எனக்கு அதிர்சியாக இருந்தது,
பிறகு தான் அவர் முழுவிவரத்தையும் கூறினார்..
அவரது அறுவை சிகிச்சைக்கான claim report reject ஆகிவிட்டதாம்.
அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிய வேண்டும் என்பதற்காக முதலில் 15,000 பணம் கட்டினாராம்.
சிகிச்சை முடிந்த பிறகு
இணையதளம் மூலமாக இன்சூரன்ஸ் கம்பெனியின் regional nodal officer phone நம்பரை எடுத்து , அவரை தொடர்புகொண்டு...
அவர் பேசிய விபரம் கீழே..
( # குறியீடு CPS போராளி திரு.ஏங்கெல்ஸ் பேசியது. 
* குறியீடு nodal officer கூறிய பதில்)

# (ஏங்கெல்ஸ் அவர்கள் தன்னை அறிமுகப்படுத்திவிட்டு)
சார் எனது claim reject ஆகிவிட்டது..
ஏன் இந்த சிகிச்சைக்கு claim கிடையாது..?

* சார் அது ஒரு சில மருத்துவமனைக்கு மட்டுமே உண்டு..
# அப்புடினு நீங்க guideline எதுவும் விட்டுறுக்கீங்களா...? என்ன??
நான் அமைப்பில் இருக்கேன்.
எனக்கு claim ஆகலனா hospital முன்னாடி என் அமைப்ப வச்சி போராட்டம் செய்வேன்.
Media-வ கூப்பிட்டு இதை issue ஆக்குவேன்.
* சார் நான் ஒரு meeting-ல இருக்கேன். Meeting முடிஞ்சி கூப்பிடுறேன்னு சொல்லீட்டு வச்சிட்டாறாம்.
பிறகு அவருக்கு 50% claim ஆகிவிட்டதாம்..
பிறகு மீண்டும் இரண்டாவது முறை claim அனுப்பிவிட்டு, nodal officer-ஐ தொடர்புகொண்டு 50% மட்டுமே எனக்கு claim ஆகியுள்ளது ஏன் என்று கேட்டுள்ளார்..
* இந்த சிகிச்சைக்கு இவ்வளவு தான் சார் என்று பதில் கூறியுள்ளார் officer
# எந்தெந்த சிகிச்சைக்கு எவ்வளவு தொகை வழங்கப்படும் என்று ஏதேனும் வெளியிட்டுள்ளீர்களா இல்லை அரசாணை எண் 242-ல் தான் அவ்வாறு குறிப்பிட்டுள்ளதா...?
எந்த அடிப்படையில் 50% தான் என்று கூறுகிறீர்கள் என்றெல்லாம் கேள்விகள் கேட்ட பிறகு
100% claim கிடைத்துள்ளது..
முதலில் கட்டிய 15,000 பணத்தையும் திரும்பப் பெற்றுவிட்டாராம்..
இப்படியே fight செய்து அடுத்த இரண்டு முறையும் 100% claim-ல் சிகிச்சை பெற்றுள்ளார்.
************"**************
இவ்வாறு கூறிய அவர்.

நீங்க discharge ஆவதற்கு முன்பே பேசியிருந்தால் கண்டிப்பா 100% claim பெற்றிருக்கலாம்..
எதற்கும் பேசிப்பாருங்கள் என்று nodal officer-ன் கைபேசி எண்ணை அளித்தார்..
நானும் அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டு பேசினேன்..
அந்த சிகிச்சைக்கு 40 to 50% தான் package என்று கூறினார்.
நான் அமைப்பில் உள்ளேன் என்று கூறிய உடன் discharge ஆன பிறகு எதுவும் செய்ய இயலாது சார் thank u என்று கூறி அவசரமாக வைத்துவிட்டார்..
இப்படி போராடியா மருத்துவ காப்பீட்டு உரிமையை ஒவ்வொருவரும் பெற முடியும்..
சொல்வாக்கு உள்ளவர்களும், போராட்ட குணம் உடையவர்களும் போராடிப் பெற்றுவிடலாம்..
ஆனால்,
சாமானியரின் நிலை..????

வரும் ஜூன் மாதத்துடன் New health insurance company உடனான ஒப்பந்தம் முடிவடைகிறது..
ஜூலை முதல் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யாமல் அரசே இந்த திட்டத்தை ஏற்று நடத்துமாறு கோரிக்கையை முன்வைப்போம்..
-இவண்
தஞ்சாவூர்

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click