RA NO.1 of 2013 - TANTRANSCO letter - Comments Invited by 09-06-2013

2013-14ம் ஆண்டில், அனல் மற்றும் நீர் மின் திட்டங்கள் மூலம், 2,604 கோடி யூனிட்கள் மின்சாரம் உற்பத்தி செய்ய, மத்திய மின் ஆணையம் இலக்கு ( தினமலர் செய்தி )

தமிழக மின் வாரியம், 2013-14ம் ஆண்டில், அனல் மற்றும் நீர் மின் திட்டங்கள் மூலம், 2,604 கோடி யூனிட்கள் மின்சாரம் உற்பத்தி செய்ய, மத்திய மின் ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்தாண்டு, அனல்மின் உற்பத்திக்கு நிர்ணயித்த இலக்கை, தமிழக மின் வாரியம் எட்டிப்பிடித்து சாதனை படைத்து உள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான, "டான்ஜெட்கோ'விற்கு, மரபு சார்ந்த மற்றும் மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களின் மொத்த மின் உற்பத்தி திறன், 18,514 மெகா வாட். இவற்றில், நீர் மின் திட்டங்கள் மூலம், 2,237 மெகா வாட்டும், அனல்மின் திட்டங்கள் மூலம், 2,970 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும்.

என்.எல்.சி., நிறுவனத்துக்கு மின் வாரியம் ரூ.2,728 கோடி நிலுவை

சென்னை: ""தமிழ்நாடு மின்சார வாரியம், 2,728 கோடி ரூபாய் நிலுவை தொகை வழங்க வேண்டி உள்ளது,'' என, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.,) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுரேந்தர் மோகன் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:கடந்த நிதியாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம், 1,460 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. 2.62 கோடி டன் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. நெய்வேலியில், 250 மெகா வாட் திறன் கொண்ட, இரண்டு அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மின் வாரியத்தில் 1000 Technical Assistant பதவிக்கு டிப்ளமோ படித்தவர்களை வேலைவாய்ப்பு அலுவலகம் முலம் நிரப்ப வாரியம் முடிவு ( பத்திரிக்கை செய்தி )



Tamil Nadu Generation And Sistribution Corporation Limited invites application for the post of Assistant Engineer.
  • Assistant Engineer (Electrical) : 200 Posts.
  • Assistant Engineer (Mechanical) : 50 Posts.
  • Assistant Engineer (Civil) : 25 Posts.
How to Apply : The Engineering Graduate who have completed one year Apprenticeship Training in TANGEDCO/TNEB  are required to register their names at the office of TANGEDCO,Head Quaters Complex(TANGEDCO Dispensary Building) ,144,Anna Salai, Chennai - 600 002 from 27/05/2013 to 03/06/2013 (03 June 2013) 11:00 AM to 5:00 PM.

AEE to EE Civil PAR Not Received List

AEE to EE Elec. Promotion and Transfer order copy

Filling up of vacancies of Typist/Steno-Typist by Internal Selection – Cutoff date extended upto 01.04.2013 –


TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
ADMINISTRATIVE BRANCH

FROM                                                           TO

Er. R. SRINIVASAN, B.E.,                               All Superintending Engineers,
Chief Engineer/Personnel,
TANGEDCO,
VIII Floor, N.P.K.R.R. Maalagai,
144, Anna Salai,
Chennai – 2.

Lr.No. 109357/861/G.56/G.561/2012-5, Dated: 29.05.2013.

Sir,

                   Sub: Establishment – Class III Service – Filling up of vacancies
        of Typist/Steno-Typist by Internal Selection – Cutoff
        date extended upto 01.04.2013 – Regarding.

Asst to Acct.Supervisor Allotment orders

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH

From

Er. A. RAJA, B.E., F.I.E.,
Chief Engineer/Personnel,
8th Floor, N.P.K.R.R., Maaligai,
144, Anna Salai, Chennai - 2.
To

All Chief Engineers
All Superintending Engineers

Letter No.044899/478/G27/G271/2013-1, dated 28.05.2013.

Sir,

Sub :
Estt. – Class III Service – Assistant (Accounts) – Promotion as Accounts Supervisor – Allotment Orders – Issued.


Ref:
This Office Memo. No.012575/155/G29/G292/2012, dated 27.05.2013.
-------

JE II Gr (Non-Diploma) Promotion allotment orders

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION Ltd.
ADMINISTRATIVE BRANCH

144, Anna Salai,
Chennai -2.

Memo. No.100274/G.12/G.122/2012-  , dated     28.05.2013.
---------------------------------------------------------------------------

                   Sub :   Establishment - Class III Service - Appointment
                                      as Junior Engineer/Electrical II Gr. by transfer
                                      method from Non-Diploma holders under the
                             emergency  provisions - Allotment - Orders -
                             Issued.

Assistant (Accts) Promotion to Accts. Supervisor Panel ordrs



ANNEXURE - 'B'
LIST OF ASSISTANT (ACCOUNTS) SELECTED FOR PROMOTION TO THE POST OF ACCOUNTS SUPERVISOR
Sl.
No.
Sen.
No.
NameDate of
 Birth
Date of
 Joining
Present Station
11169PERUMAL. S10.06.196022.06.1995GEN./ERODE 
21248RICHARDSTANLEY. F27.04.196203.01.1996VELLORE EDC
31704SAMPATH KUMAR. S17.04.195630.12.1995THANJAVUR EDC 
41706AMUTHUMANIKAM. A.21.07.196329.12.1995ERODE/GENERATION  
51825MANIMARAN. T30.07.196730.12.1995THANJAVUR EDC 
61840KOLANDAIRAJ. S24.12.195529.12.1995COIMBATORE EDC/SOUTH 
71842JESSIE. A10.05.196114.02.1996GOBI EDC

Promotion and Posting to higher post eligibility orders ( OPEN UNIVERSITY - REG )

 CLICK DOWNLOAD MS WORD FILE    


                                                                             TANGEDCO
(ABSTRACT)

Establishment - Promotion and Posting to higher post - Eligibility Orders - Issued.
--------------------------------------------------------------------------------------------------
(Administrative Branch)
(Per.) B.P. CMD Proceeding No.59                       Dated 24th May, 2013,
                                                                       Vaikasi 10, Vijaya Aandu,
                                                                       Thiruvalluvar Aandu 2044.

                                                                       Read:

குத்தாலம் எரிவாயு மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி

குத்தாலம் எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தில் இயந்திரப் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
இதுபோல் பழுதடைந்துள்ள வழுதூர் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலைய இரண்டாவது யூனிட்டிலும் ஞாயிற்றுக்கிழமை முதல் உற்பத்தி தொடங்கப்பட்டுவிடும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 516 மெகா வாட் மின் உற்பத்தி திறன் அளவுக்கு இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.
இதில் நாகை மாவட்டம் குத்தாலம் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள 101 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட ஒரே யூனிட் இயந்திரப் பழுது காரணமாக கடந்த வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது.

மேட்டூர் மின் நிலைய சோதனை ஓட்டம் நிறைவு ; விரைவில் மின்வாரியத்திடம் ஒப்படைப்பு

 மேட்டூர், புது அனல் மின் நிலையத்தில், அரசு நிர்ணயித்தபடி தொடர்ச்சியாக மூன்று நாள், 600 மெகாவாட், மின் உற்பத்தி செய்யப்பட்டது. சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில், இந்த நிலையம், விரைவில் மின்வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சேலம் மாவட்டம், மேட்டூரில், சென்னை, "பி.ஜி.ஆர்., எனர்ஜி' நிறுவனம் மூலம், 3,550 கோடி ரூபாயில், புதிதாக, 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி, 2008, ஜூன் 25ல் துவங்கியது. மொத்தம், 101 ஏக்கர் நிலத்தில், 100 சதவீதம் உலர் சாம்பல் வெளியேற்றும் தொழில்நுட்பத்துடன், புது தெர்மல் வடிவமைக்கப்பட்டது.

புதிய மின்கட்டண உயர்வு குறித்த ஆணையத்தின் முடிவு : அடுத்தமாதம் வெளிவரும் ( தினமலர் )


மாற்றியமைக்கப்பட்ட புதிய மின் கட்டணத்தை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில், எதிர்ப்பையும் மீறி, 2012, ஏப்ரல், 1ம்தேதி முதல், மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின், மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக, தமிழகம் உட்பட, 29 மாநிலங்களில், மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மின் கட்டணம் சரியான நேரத்தில் உயர்த்தப்படாததால், மின்வாரியங்கள், பெரும் கடனுக்கு ஆளாகியுள்ளன. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல், 1ம் தேதிக்குள், மின் கட்டணங்களை கட்டாயம் மாற்ற வேண்டும். இவ்வாறு, மாற்றியமைப்பதற்கான பரிந்துரையை, மின் வாரியங்கள் சமர்பிக்கா விட்டால், அந்தந்த மாநில, ஒழுங்குமுறை ஆணையங்கள், தாங்களே முன்வந்து, மின் கட்டணத்தை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, மத்திய மின்சார தீர்ப்பாயம், அதிரடி உத்தரவை, 2011ல் பிறப்பித்தது.

posts of Asst. Adm.Officer to remaining 21 Divisions


TAMILNADU GENERATION & DISTRIBUTION CORPORATION LTD.
Administrative Branch

From                                                  To

Er. A. RAJA, B.E., F.I.E.,                       The SE/Chingleput EDC
Chief Engineer/ Personnel,                    The SE/Chennai EDC/South.
144, Anna Salai,                                  The SE/Villupuram EDC.
Chennai - 600 002.                              The SE/Cuddalore EDC.
                                                          The SE/Thiruvannamalai EDC.

Revenue Supervisor - Selected for promotion as Assessment Officer - Allotment Orders

CLICK DOWNLOAD ORDER

:: TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED ::
(ADMINISTRATIVE BRANCH)


From

Er. A. RAJA, B.E., F.I.E.,
Chief Engineer/Personnel, 
8th Floor, N.P.K.R.R., Maaligai,
144, Anna Salai, Chennai - 2.
To

The Chief Engineers Concerned.


Letter. No.067748/926/G31/G311/2012-12,  dated 21.05.2013.

Sir,

Sub :
Establishment - Class II Service - Revenue Supervisor - Selected for promotion as Assessment Officer  - Allotment Orders - Issued.

அனல்மின் உற்பத்தியில் கூடுதலாக கிடைத்த 150 மெகா வாட் dinamalarnews


சென்னை: அனல் மின் உற்பத்தியில், நேற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மொத்த உற்பத்தி திறனை காட்டிலும், கூடுதலாக, 150 மெகாவாட் அளவிற்கு, மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.தமிழகத்தில், எண்ணூர், வடசென்னை, வல்லூர், மேட்டூர், தூத்துக்குடி ஆகிய, ஐந்து இடங்களில், அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றின் மொத்த உற்பத்தி திறன், 2,970 மெகாவாட். தொடர்ந்து, காற்றாலைகளில் இருந்து, 2, 500 முதல் 3,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வந்தது.காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பால், மின் தடை நேரம் கணிசமாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், மேட்டூர் மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையங்களில் ஏற்பட்ட பழுதால், 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும், காற்றாலைகளில் இருந்து கிடைத்து வந்த மின்சாரத்தின் அளவும் குறைந்தது.

ஈராண்டில் இணையில்லாத திட்டங்கள்... மின் மிகையை நோக்கி தமிழகம் ( dinamani NEWS )


அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஈராண்டு காலத்தில் மின்சார தட்டுப்பாட்டைப் போக்க எண்ணற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மின்வெட்டை அறவே போக்கி மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்வதோடு மட்டுமன்றி, மின்சாரத்தில் மிகை மாநிலமாக மாற்றும் வகையில் ஏராளமான புதிய திட்டங்களையும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டங்களை சீரிய முறையில் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதுடன்,

Assistant Accounts Officer - Selected for Promotion as Accounts Officer


:: TAMIL NADU GENERATION & DISTRIBUTION CORPORATION LTD. ::
(Administrative Branch)
From
Er. A. RAJA, B.E., F.I.E.,
Chief Engineer/Personnel,
144, Anna Salai,
Chennai - 600 002.
To

The Chief Engineers/ Distribution,
          Trichy, Villupuram and Madurai Regions.
The Chief Engineer/ Hydro/ Chennai-2.
The Chief Financial Controller/ General/ Chennai.
The Superintending Engineer/ Tiruvarur EDC.
The Superintending Engineer/ Villupuram EDC.
The Superintending Engineer/ Theni EDC.
The Superintending Engineer/ Gen. Circle/ Kadamparai.

Letter No.058564/1101/G.30/G.302/2012-25, dated  18.05.2013.
-----------------------------------------------------------------------------

D.A.Arrears From 01.01.13 to 30.04.13

PLEASE DOWNLOAD AND INSTALL  TAMIL FONT CLICK

VIEW ORDER PDF CLICK

jkpH;ehL kpd; cw;gj;jp kw;Wk; gfph;khd fHfk;
( RUf;fk; )

gofs; -  mftpiyg;go -  1-1-2013  Kjw;bfhz;L      cah;j;jg;gl;l mftpiyg;go tPjk; - Miz - btspaplg;gLfpwJ.
-------------------------------------------------------
( brayff; fpis )

(e[piy) KGthhpak; jkpH;ehL kpd; cw;gj;jp kw;Wk; gfph;khd fHfk; bray;Kiw Miz vz;.28/  ehs; 20-05-2013.

Creation of additional 25 posts of Assessment Officers for the remaining left out Distribution Divisions in various Distribution Circles


TAMILNADU GENERATION & DISTRIBUTION CORPORATION LTD.
Administrative Branch
144, Anna Salai,
Chennai - 600 002.

Memo. (Per.) No.041246/188/G.38/G.382/2013-1, dated 16.05.2013.
-----------------------------------------------------------------------------------

                   Sub :  Establishment - Class II Service - Creation of additional
                             25 posts of Assessment Officers for the remaining left out
                             Distribution Divisions in various Distribution Circles -
                             Orders issued.

தூத்துக்குடி, மேட்டூர் அனல்மின் நிலையங்களில் 840 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு ( dinamalar )


தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் ஏற்பட்ட பழுதால், 840 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், தலா, 210 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, ஐந்து யூனிட்கள் உள்ளன. இவற்றில், மே, 14ல், மூன்றாவது யூனிட் பாய்லர் பழுதால், 210 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இப்பழுது இன்னும் சரி செய்யப்படவில்லை. இந்நிலையில், நேற்று அதிகாலை, 4:15 மணிக்கு, இரண்டாவது யூனிட் பாய்லரிலும் பழுது ஏற்பட்டது. இதையடுத்து, 420 மெகாவாட், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

TNEBEA's Resolutions of 4th General Council Meeting was held on 21.04.2013 at Coimbatore

நடப்பாண்டு இழப்பு எதிர்பார்ப்பு ரூ.9,327 கோடி! * மின் வாரிய இயக்குனர் தகவல்

கோவை:பல்வேறு திட்டங்களுக்கு, சேவை அடிப்படையில், மின்சாரம் வழங்குவதால், மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது, என, மின் வாரிய இயக்குனர் (நிதி) ராஜகோபால் தெரிவித்தார்.

கோவையில் நடந்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய கருத்து கேட்பு கூட்டத்தில், தமிழ்நாடு மின் வாரிய இயக்குனர்ராஜகோபால் பேசியதாவது:மின் வாரியத்தின் மொத்த இழப்பு, 55 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. கடந்தாண்டு (2012 -2013) 13,300 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு எதிர்பார்க்கப்பட்டது. மின் இழப்பை ஈடுகட்ட, மின் கட்டண உயர்வுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து, 7,900 கோடி ரூபாய் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

Deputy Chief Internal Audit Officer - Modification, Transfer and Posting - Orders -


TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(SECRETARIAT BRANCH)
                                                                                                  144, ANNA SALAI,
                                             CHENNAI-600 002.

Memorandum No.29529/A1/A13/2013-1,  dated  15.05.2013

         Sub:    Establishment - Class I Service - Deputy Chief Internal Audit
                   Officer - Modification, Transfer  and Posting - Orders - Issued.

MOTOR TRANSPORT WORKERS ACT


TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED

SECRETARIAT BRANCH
                                                                   N.P.K.R.R. MALIGAI,
                                                                   144, ANNA SALAI,
                                                                   CHENNAI – 2.

Memo. No. 67520/A9/A91/2013- 4,  Dated : 8.5.2013. 

          Sub:  TANGEDCO – Secretariat Branch - Acts & Rules – Motor
                  Transport Workers’ Act 1961 – Renewal of Certificate of
                  Registration under the said Act – Communicated through
                  E-Mail..

NPS (CPS )யில் முதல் தனியார் மயம்- புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அறங்காவலர் வங்கியாக (Trustee Bank) 01.07.2013 முதல் Axis Bank என்ற தனியார் வங்கியை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு

PFRDA letter no /201310/CRTB/1,Date 30.04.2013 click here


01.04.2004 முதல்மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் புதியபங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தில் மேலும் ஒரு அபாயகரமானமுடிவினைஇடைக்கால  ஓய்வூதியநிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் (PFRDA)எடுத்துள்ளது.இது நாள் வரைTRUSTEE BANK- (அறங்காவலர்வங்கிஆகமத்திய அரசின்பொதுத்துறை நிறுவன வங்கியான BANK OF INDIA ஓய்வூதியநிதியனை கையாண்டு வந்தது.

பழைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 151%-ல் இருந்து 166% ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

Executive Engineers/ Electrical & Civil – Transfers and postings - Orders


TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED (ABSTRACT)
Establishment - TANGEDCO - Class I Service - Executive Engineers/Electrical - Promotion and Postings - Orders - Issued.
-----------------------------------------------------------------------------------------------------------
(SECRETARIAT BRANCH)

(Per.) CMD TANGEDCO Proceedings No.136
Dated the 17th May 2013

Vaikasi 3, Nanthana

Thiruvalluvar Aandu-2044.

READ:-
(Per.) CMD TANGEDCO Proceedings No.66, dated 12.03.2013

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சட்டமன்றத்தில் கோரிக்கை


சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி படி முதல்வர் மத்திய அரசின் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுதலைவர் அ.சவுந்தரராசன் கேட்டுக் கொண்டார்.சட்டப்பேரவையில் புதனன்று (மே 14) சட்டமன்றம், ஓய்வூதியம் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக் கைகள் மீது நடைபெற்ற விவாதத்தில் அவர் பேசியது வருமாறு: விடுதலைப்போராட்ட வீரர்கள், இந்திய தேசிய ராணுவ வீரர்கள் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஒய்வூதியத்தை மற்றவர்களுக்கெல்லாம் உயர்த்தியதை போல் உயர்த்த வேண்டும். தியாகிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு மருத்துவமனைகள் ஏ வகுப்பு பிரிவில் சிகிக்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கவேண்டும். அவர்களுக்கான மருத்துவப்படியை உயர்த்தி வழங்கவேண்டும். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை வரும்போது தங்குவதற்கு விடுதி கட்டிடம் கட்டும் ஏற்பாட்டை அரசு துவக்கியுள்ளது.

Superintending Engineer/Electrical – Posting - Modification - Orders


TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED (ABSTRACT)
Establishment - TANGEDCO - Class I Service - Superintending Engineer/Electrical – Posting - Modification - Orders - Issued.
-----------------------------------------------------------------------------------------------------------
(SECRETARIAT BRANCH)

(Rt.) CMD TANGEDCO Proceedings No.18
Dated the 17th May, 2013

Vaikasi 3, Vijaya

Thiruvalluvar Aandu 2044.

READ:-

600 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டியது மேட்டூர் புதிய அனல் மின்நிலையம் (makkalmurasu)


கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மேடூரில் அமைக்கப்பட்ட புதிய அனல் மின்நிலையம், 600 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டியுள்ளது.
மேட்டூரில் ஏற்கனவே 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அனல் மின்நிலையத்துக்கு அருகிலேயே 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின்நிலையம் சுமார் ரூ.3,500 கோடி செலவில் அமைக்கப்பட்டது.
இந்த மின்நிலையத்தில் மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. முன்னதாக சோதனை ஓட்டத்தில் 100 மெகாவாட் வீதம் தொடங்கப்பட்ட மின் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

2,500 மெகாவாட் மின் உற்பத்திக்கு சோதனை ஓட்டம் தொடங்கியது (dinakaran)


தமிழகத்தில் 2,500 மெகா வாட் மின் உற்பத்திக்கு சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார். அதிமுக அரசு பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பேரவையில் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது: தமிழகத்தில் ஜாதி, மத பிரச்னையை கிளப்பி வன்முறை தூண்டினால் அந்த அமைப்புகள் தடை செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்ததும் அப்படியே அடங்கி விட்டது. மார்க்சிஸ்ட் உறுப்பினர் பேசுகையில், மின் பிரச்னை பற்றி குறிப்பிட்டார். மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்த குறிப்பிட்ட காலம் ஆகும். 3 முதல் மூன்றரை ஆண்டுகள் ஆகும்.

Junior Asst Admin Allotment order copy


:: TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION ::
  (Administrative Branch)

                                                                         8th Floor, NPKRR Maaligai,
                                                                        144, Anna Salai, Chennai-2.

  Memo.No.040034/322/G.33/G.331/2013-1, dated :  14.05.2013.

Sub :
Recruitment  (Internal)  -  Class  III Service - Filling up of vacancies of Junior Assistant/Adm.   by  Internal  Selection Allotment of individual for temporary appointments - Orders - Issued.

TNEO NEWS

காற்றாலை மின்சாரம் கொள்முதல் நிறுத்தம் ஏன்? அமைச்சர் விளக்கம்


சென்னை: மின் கட்டமைப்பின் பாதுகாப்பு கருதித் தான், காற்றாலை மின் கொள்முதல் நிறுத்தப்படுகிறது,'' என, மின் துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.அவர் பேசியதாவது:
காற்றாலைகள் மூலம், 3,000 மெகா வாட் (14ம் தேதி) மின் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. காற்றாலை மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து, 5.8 கோடி யூனிட்டுகள் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.காற்றாலைகள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, மின்வாரியம் கொள்முதல் செய்கிறது. இருப்பினும், ஒரு சில நேரங்களில், கொள்முதலை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், அதிர்வெண் கட்டுப்பாடு விதித்து உள்ளது. இந்த அதிர்வெண்ணை தாண்டினால், மின் கட்டமைப்பு பழுதாகும்.மின் கட்டமைப்பின் பாதுகாப்பு கருதியே, காற்றாலை மின் கொள்முதலை, மின்வாரியம் தடை செய்கிறது. காற்றாலை மின் கொள்முதலுக்கான தொகை, கடந்தாண்டு செப்., மாதம் வரை வழங்கப்பட்டு உள்ளது.மீதமுள்ள மாதங்களுக்கான மின் கொள்முதல் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில், பல்வேறு ஆதாரங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரத்திற்கு, 3,400 கோடி ரூபாய் அளவிற்கு நிலுவை வைத்து விட்டனர்.கடந்த இரு ஆண்டுகளில், இந்த மின் கொள்முதலுக்கான நிலுவைத் தொகையையும், வாரியம் செலுத்தி உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

"மின் வாரிய ஊழியர் ஊதிய ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும்' - நத்தம் விஸ்வநாதன்


சென்னை : ""மின் வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும்,'' என, நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். சட்டசபையில், நேற்று எரிசக்தி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., தங்கவேல், ""மின் வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் குழு, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட வேண்டும். அதற்கான நேரம், தற்போது எழுந்துள்ளது. ஊதிய உயர்வு ஒப்பந்த குழு கூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். இதற்கு, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த பதில்:
மின் வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக, மின் வாரிய தலைவர் தலைமையிலான குழு, அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் அழைத்து பேசி, ஊதிய உயர்வை விரைவில் இறுதி செய்யும். இவ்வாறு, அவர் கூறினார்.

2013 இறுதிக்குள் மின் உற்பத்தியில் தன்னிறைவு: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்


மின் உற்பத்தியில் தமிழகம் இந்த ஆண்டு இறுதிக்குள் தன்னிறைவு பெறும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் பேசியது:

"தனியார் நிறுவன மின் கொள்முதல் குறைக்கப்படும்' - dinamalar.


சென்னை : ""தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் மின் கொள்முதல் குறைக்கப்படும்,'' என, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். சட்டசபையில், நேற்று எரிசக்தி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., தங்கவேல், ""கூடுதல் நேர மின் தடையால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.



மின் தடையால், தொழில் நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்படுவதோடு, அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எதிர்கால தேவையை கருதி,

Qualifying Service for pension and calculation of pension – Revised orders


TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(ABSTRACT)

Pension – Qualifying Service for pension and calculation of pension – Revised orders of the Government – Adoption in TANGEDCO – Revised orders and amendments to    Tamil Nadu Electricity Board Liberalised Pension Regulations, 1960 – Issued.

சென்னை போல மற்ற பகுதிக்கும் சீரான மின்சாரம் வழங்க வேண்டும் கருத்து கேட்பு கூட்டத்தில் மக்கள் கோரிக்கை


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperசென்னை:மின் கட்டணத்தை மாற்றியமைக்க கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழ்நாடு மின்சார  வாரியம் கடந்த பிப்ரவரி 19ம் தேதி மனு அளித்திருந்தது. இதில், விவசாயத்திற்கான மின்சார கட்டணம் ஒரு குதிரை  திறனுக்கு ரூ.1,750 இருந்து ரூ.2,500 ஆகவும், குடிசைக்கான மின்சார கட்டணம் ரூ.60 இருந்து ரூ.150 ஆகவும் உயர்த்த  வேண்டுமென கூறப்பட்டுள்ளது. உயர்த்தப்படும் முழு கட்டணமும் தமிழக அரசு மானியமாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு  கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prayed to direct the Assistant Engineer, Thirumangalam Town, to correct the name of the service connection No.131-013-609

தீக்கதிர் செய்தி நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டமும் - உச்சநீதிமன்ற தீர்ப்பும்

தீக்கதிர் செய்தி நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டமும் - உச்சநீதிமன்ற தீர்ப்பும் ஜி. சுகுமாறன் -------------------  நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் 10632 க்கும் மேற்பட்ட ஒப் பந்தத் தொழிலாளர்களை சீனியாரிட்டி அடிப் படையில் பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற தீர்ப்பு நெய்வேலி ஒப் பந்த தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளது. பெரும் நம்பிக்கையுடன் உள் ளனர். இந்நிலையில் தீர்ப்பின் அம்சங்க ளையும், கடந்த கால போராட்டங்களையும் நினைவு கூருவது அவசியம்.1989-ல் என்.எல்.சி. நிறுவனத்தில் பேச்சுவார்த்தையில் இருந்த ஐந்து சங்கங் களும் தொழிலாளர்களுக்கு துரோக ஒப்பந் தத்தை போட முயற்சித்தனர். அன்றைய தினம் சிஐடியு, எச்.எம்.எஸ் இரண்டு சங் கங்கள் எங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என தொடர் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டிரைக்கில் குதிக்கிறார்கள் என்எல்சி ஊழியர்கள்.. மின் விநியோகம் பாதிக்கப்படும்?

நெய்வேலி: நெய்வேலி அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 16.4.2013 அன்று தீர்ப்பு வெளியானது. அந்த தீர்ப்பில் சீனியாரிட்டி அடிப்படையில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பின்படி ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்யக்கோரி, தொழிற்சங்க கூட்டமைப்பில் இடம்பெற்ற ஒப்பந்த தொழிலாளர் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கிடையே உச்சநீதிமன்ற ஆணையை நிறைவேறுவது தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து, என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வரும் 20-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/05/13/tamilnadu-nlc-workers-strike-work-from-may-20-175216.html

Filling up of vacancies of Junior Assistant/Accounts by Internal Selection - Allotmen



TAMIL NADU GENERATION & DISTRIBUTION CORPORATION
ADMINISTRATIVE BRANCH



From 


Er. A. RAJA,  B.E., F.I.E.,
Chief Engineer/ Personnel,
144, Anna Salai,              
Chennai - 600 002.          




To

The Superintending Engineer's Concerned,
The Chief Internal Audit Officer.


Letter No.040036/140/G28/G282/2013-1, dated 13.05.2013.


Sir,

                   Sub:   Recruitment (Internal) - Class III Service -
                             Filling up of vacancies of Junior Assistant/
                             Accounts by Internal Selection - Allotment
                             of  individual  for temporary appointments -
                             Orders Issued.

மின்கதிர் மே 2013

மின்கதிர் மே 2013


COTEE Office Bearer / Executive Members Meeting (Dated 11,12-May-2013)  -  Postponed due to disturbed position in and around cuddalore. By SSS

"டிசம்பருக்குள் மின்வெட்டே இருக்காது' ; மின்பகிர்மான கழக இயக்குனர்


மதுரை : ""வரும் டிசம்பருக்குள் படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு, மின்வெட்டு அறவே இல்லாத நிலை உருவாகும்,'' என மின்பகிர்மானக் கழக இயக்குனர் ராஜகோபால் தெரிவித்தார்.மதுரையில் மின்சார ஒழுங்கு முறை ஆணைய கருத்துக் கேட்புக் கூட்டத்தில், மின்பகிர்மானக் கழக இயக்குனர் ராஜகோபால் பேசியதாவது:
தமிழகத்தில் அனல் மின்நிலையங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. புனல் மின்நிலையங்கள், பருவமழை பொய்த்ததால் செயல்படவில்லை. இதனால் 3 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சார உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. 


வடசென்னையில், யூனிட்2ல் 1200 மெகாவாட் மின்திட்டம் சோதனை ஓட்டத்தில் உள்ளது. முதல் யூனிட்டும் விரைவில் செயல்பட உள்ளது. மேட்டூரில், நவம்பரில் 2 யூனிட்டுகள் உற்பத்தியில் இறங்கும். இதுதவிர வல்லூரில் தலா 500 மெகாவாட்டில், முதல் யூனிட் உற்பத்தி துவங்கிவிட்டது. மேலும் 2 யூனிட்டுகள் விரைவில் செயல்பட உள்ளன. தூத்துக்குடியில் 2 யூனிட்கள் மூலம் இந்தாண்டு இறுதிக்குள் செயல்படும். இவ்வாறு இந்தாண்டு இறுதிக்குள் 4000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். 

Executive Engineers/ Electrical – Transfers and postings - Orders - Issued.


TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(SECRETARIAT BRANCH)
144, ANNA SALAI,
CHENNAI-600 002.
Memorandum No.31873/A1/A11/2013-1, dated 10.05.2013
Sub: Establishment - TANGEDCO Class I Service - Executive Engineers/ Electrical – Transfers and postings - Orders - Issued.

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click