ஓய்வூதியம் - ஒரு கனவோ ? , கானல் நீரோ ? - விழிப்புணர்வு கருத்தரங்கு


சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் 13.04.2013 அன்று காலை 10.00 மணியளவில் "ஓய்வூதியம்  - ஒரு கனவோ ? , கானல் நீரோ ?" என்ற தலைப்பில் புதிய தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தின் (CPS) பயனற்ற பாதுக்காப்பற்ற தன்மை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற இருக்கிறது. இதில் ஓய்வூதிய வரலாறு, பழைய ஓய்வூதியத்தில் உள்ள பலன்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தின் பயனற்ற தன்மை மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து விரிவாக விளக்கப்பட்டு அனைவருடைய ஐயங்களையும் போக்க கேள்வி - பதில் விவாதங்களும் நடைபெற இருக்கின்றன. 

அனைவரும் பங்கேற்பீர் !.... அனைவரையும் அழைத்து வருவீர்!...

ஒவ்வொரு மாதமும் மூன்று நாள் சம்பளம் ஓய்வூதியத்திற்காக பிடிக்கப்படுகிறது... நினைவில் கொள்வோம்!... விழிப்புணர்வு பெறுவோம்!...

இடம் விரைவில் அறிவிக்கப்படும் ........

1 comment:

krishnamoorthymoorthy said...

Actual position of pension are.........
OLD PENSION SCHEME IS CORRECT BENEFICIAL..TO.ALL..WORKING CLASS..but.. the same.is challenged...by..PENSION..BILL...pending..in..PARLIMENT>>????CPS-scheme..is..the..deduction..amount..of..the..employee/worker..for..cps..40%..will..be..paid.at.retirement..balance..60%..will...be..invested..in.SHAREMARKET..fluctuation...YOU..CAN..THINK..WHAT..WILL..HAPPEN..?????SO..NOW..PENSION..IS...AVAILABLE..OR..NOT>>?????krishnamoorthy/gobi..12.22pm.

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click