COTEE வாரியத்துடன் நடந்த பேச்சுவார்த்தை விபரம்


Assessor II gr internal selection call for

ஆணையை பர்க்க இங்கே கிளிக் செய்யவும் 

ஆணையை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Erode Hydro Generation heavy vehicle Driver new post sanction order copy

ஆணையை பர்க்க இங்கே கிளிக் செய்யவும் 

ஆணையை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

செப்., 30 தேதி அரசு விடுமுறை ரத்து செய்து அரசு உத்தரவு


வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிப்பதற்காக, செப்., 30ம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை, ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
      
     ஆண்டு தோறும், பண்டிகைகள், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களுக்கு, அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதில், ஆண்டு தோறும், செப்., 30ம் தேதி, வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிவதால், வர்த்தக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது.
         இந்நிலையில், இந்த விடுமுறையை, அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டாம் என, மத்திய அரசின் நிதித்துறை, மாநில அரசுகளுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தது.இதை ஏற்று, வங்கிகளின் அரையாண்டு கணக்கு முடிப்பிற்காக, அறிவிக்கப்பட்ட, செப்., 30ம் தேதியை, அரசு விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கி, விடுமுறையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை, நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

R.S to Assessment Officer allotment orders


ஆணையை பர்க்க இங்கே கிளிக் செய்யவும் 


ஆணையை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

:: TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED :
(ADMINISTRATIVE BRANCH)


From

Er. R. SRINIVASAN, B.E.,
Chief Engineer/Personnel, 
8th Floor, N.P.K.R.R., Maaligai,
144, Anna Salai, Chennai - 2.
To

The Chief Engineers Concerned.


Letter. No. 067748/926/G31/G311/2012-7,  dated :27.02.2013.

Sir,

Sub :
Establishment - Class II Service - Revenue Supervisor - Selected for promotion as Assessment Officer  - Allotment Orders - Issued.

செயல்பாட்டுக்கு வந்தது வல்லூர் அனல் மின் நிலைய இரண்டாவது யூனிட் தினமணி செய்தி


வல்லூர் அனல் மின்நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது யூனிட்டில் செவ்வாய்க்கிழமைமுதல் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக கடும் மின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள், 2012 நவம்பர் 3-வது வாரம்முதல் பாதிப்பிலிருந்து ஓரளவு தப்பித்து வருகின்றனர். 2013 ஜனவரியில் எப்போதும் இல்லாத அளவுக்கு 9,000 மெகா வாட் உற்பத்தியை எட்டியது. ஜனவரி 27-ம் தேதி 10,017 மெகா வாட் மின் உற்பத்தியை தமிழகம் எட்டியது.

400 கிலோவாட் உயர் அழுத்த மின் கம்பிகளில் இருந்து கசியும் மின்சாரம் நிலங்களில் பாய்கிறது தினகரன் செய்தி


கோபி:கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக 400 கிலோவாட் மின்சாரம் வழங்குவதற்காக மின்வாரியம் கடந்த 4 ஆண்டுகளுக்கு அளித்த திட்ட முன்மொழிவுக்கு அரசு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டு மேட்டூரில் இருந்து அம்மாபேட்டை, அந்தியூர், கோபி, அவிநாசி வழியாக கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி துணை மின்நிலையத்திற்கு புதிய மின்பாதை அமைக்கும் பணி கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தது. உயரழுத்த மின்சார கோபுரம் அமைக்க நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மின்சார டவர்கள் அமைக்கப்பட்டு, மொத்தம் 120 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 பிரிவுகளாக, ஒவ்வொரு பிரிவிலும் 2 கம்பிகள் கொண்ட மின்பாதை அமைக்கப்பட்டது. 45 மீ. உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள டவரில் தரை மட்டத்தில் இருந்து 20 மீ. உயரத்தில் மின் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பணிகள் முடிவுற்ற நிலை யில் புதிய மின் பாதையில் மின்சாரம் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. 

Inspectors of Assessment/SNRS - Promotion to the post of Revenue Supervisor - D.P. and Suitability Reports called for.

ஆணையை பர்க்க இங்கே கிளிக் செய்யவும் 

ஆணையை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்


:: TANGEDCO ::
 (Administrative Branch)

From

Er.R.SRINIVASAN, B.E.,  
Chief Engineer/Personnel,
8th Floor, NPKRR Maaligai,
144, Anna Salai, Chennai-2.

To

The Superintending Engineer,
            Electricity  Distribution Circle.


      Lr.No.106687/818/G59/G592/2012-2,   dated : 22.02.2013.

Sir,
          Sub : Estt. - Class III Service - Inspectors of
                   Assessment/SNRS - Promotion to the post of
                   Revenue Supervisor - D.P. and Suitability
                   Reports called for.

UNION ARE INVTED TO HAVE DASCUSSION ON 28.2.2013


UNION ARE INVTED TO HAVE DISCUSSION ON 28.2.2013 ON WAGE REVISION BECAUSE OF OUR CONTINEOUS EFFORT .COTEE SSS   COTEEHAS BEEN INVITED TO   HAVE DISCUSSION ON 25.2.2013 ON 5.3.2013 MOVEMENT  DEMAND THIS IS FOR INFORMATION

பரிந்துரைக்கப்பட்ட மின் கட்டண உயர்வு: மக்களின் கருத்துக்காக மார்ச் 2-ல் வெளியீடு


தமிழகத்தில் மின் கட்டண உயர்வு பரிந்துரை, மக்களின் கருத்தைக் கேட்க, வரும் மார்ச் 2-ம் தேதி வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் 2013-2014-ம் ஆண்டுக்கான மின் கட்டண உயர்வு பரிந்துரை ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மக்களின் கருத்துகளைக் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் மார்ச் 2-ம் தேதி முதல் கட்டண உயர்வு பரிந்துரை தொகுப்பை தனிப்பட்ட முறையில் பெற விரும்புபவர்கள் ரூ. 300 கட்டணம் செலுத்தியும் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழகம் முழுவதும் கடுமையான மின் பற்றாக்குறை நிலவி வந்த நிலையில், பலத்த எதிர்ப்பையும் மீறி 2012 ஏப்ரல் 1-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. தமிழகத்தில் மின் கட்டணத்தை 9 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்த்தாததால், மின் பயனீட்டுக் கட்டணம் உயர்த்தப்பட்டது.

மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் 110 மெகாவாட் மின் உற்பத்தி


மேட்டூரில் ரூ. 3 ஆயிரத்து 500 கோடி செலவில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின்நிலையம் கட்டுமான பணி முடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் பலமுறை நடைபெற்றது.

இந்நிலையில், இன்று முதல் மீண்டும் மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் தொடங்கியது. இந்த சோதனை ஓட்டத்தின்போது 110 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் முழு கொள்ளளவான 600 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டும் வரை படிப்படியாக சோதனை ஓட்டத்தின் மின்உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

BOARD PROCEEDINGS


TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(ABSTRACT)

Establishment – TANGEDCO - Recruitment - Ban on Direct Recruitment - Lifted - Relaxation of upper age limit - Amendment to Regulation 91 of Tamil Nadu      Electricity Board Service Regulations - Issued.
(SECRETARIAT BRANCH)

(Per) FB TANGEDCO Proceedings No.1,              Dated the 4th January, 2013.
                                                                             Margazhi-20,
                                                                                      Thiruvalluvar Aandu 2043.

                                                                             READ:
          1. G.O.Ms.No.98, P&AR (S) Department, dated 17.07.2006.
          2. (Per) B.P.(FB) No.25 (Adm.Branch), dated 28.10.2006.
          3. G.O.Ms.No.114, P&AR (S) Department, dated 11.08.2010.
          4. (Per) FB TANGEDCO Proceedings No.24 (Adm.Branch), dated 05.12.2012.

மின் ஏற்ற இறக்க பாதிப்பு: நுகர்வோருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 50 வழங்க வேண்டும் TNERC கருத்து கேட்பு

TNERC ஆணையை பர்க்க இங்கே கிளிக் செய்யவும்

மின் ஏற்ற, இறக்க பாதிப்பை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் சரிசெய்யாவிட்டால், மின் நுகர்வோருக்கு (பொது மக்களுக்கு) நாள் ஒன்றுக்கு ரூ. 50 வீதம் மின் வாரியம் வழங்க வேண்டும் என நடைமுறை திருத்த வரைவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, மின் ஏற்ற இறக்க பாதிப்பை (ஃபுலெக்ட்சுவேஷன்) குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் சரிசெய்யவில்லையெனில், நுகர்வோருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 50 வீதம் மின் வாரியம் வழங்க வேண்டும். இந்த அறிவிப்பு தொடர்பாக பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை ஒழுங்குமுறை ஆணையம் வரவேற்றுள்ளது. இந்த கருத்துகளை மார்ச் 8-ம் தேதிக்குள் -செயலர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 19-ஏ, ருக்மிணிலட்சுமிபதி சாலை, எழும்பூர், சென்னை - 600 008- என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தொழிற்சங்கம் ஸ்டிரைக் எதிரொலி : 8 கோடி மின் கட்டண வசூல் பாதிப்பு

சென்னை: தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டத்தால், தமிழகத்தில் சுமார் ரூ.8 கோடிக்கு மின்கட்டணம் வசூலிக்கும் பணி பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் மொத்தம் 1.64 கோடி வீட்டு இணைப்புகள் உள்ளன. மின் பயன்பாட்டு அளவு கணக்கீடு செய்து முடித்தவுடன், அடுத்த 20 நாட்களில் மின்கட்டணத்தை செலுத்த வேண்டும். அப்படி செலுத்த தவறினால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் அல்லது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு மறு இணைப்பு தரப்படும்.  மின்கட்டண மையங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள், இணையதளம் ஆகியவை மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இருப்பினும், மின்கட்டண மையங்களில் கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. 

இந்நிலையில், சிஐடியு, தொமுச உள்பட 11 மத்திய தொழிற்சங்கங்கள் கடந்த 2 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதில் மின்ஊழியர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனால், மின்கட்டண மையங்களில் பணம் வசூலிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மின்கட்டண வசூல் மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் மூலம் தினமும் ரூ.20 கோடிக்கு வசூலாகும். முதல்நாள் வேலைநிறுத்த போராட்டத்தால் 60 சதவீத மின்கட்டண வசூல் மையங்கள் மூடி இருந்தன. இதனால், ரூ.8 கோடிக்கு மின்கட்டணம் வசூலிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

பகுதி நேரபணியாளர் பண்டிகை முண்பணம்

உயர்கிறது மின் இணைப்பு டிபாசிட் கட்டணம் : மீட்டருக்கும் வாடகை வசூலிக்க திட்டம்( தினமலர் செய்தி )


மின் இணைப்புக்கான டிபாசிட், மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது போன்ற சேவை கட்டணங்களை உயர்த்த, மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. மின் மீட்டருக்கும் இனி, மாத வாடகை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கு, 2,500 கோடி ரூபாய் மின்வாரியத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மின் வாரியத்தில் காலி பணியிடங்களால் நெருக்கடி தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு அமர்த்த திட்டம் (தினமலர் செய்தி)


திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில், 63 சதவீத பணியிடங்கள் காலியாக இருப்பதால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, ஓய்வு பெற்றவர்களை தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு அமர்த்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில், திருப்பூர், பல்லடம், அவிநாசி, காங்கயம் கோட்டங்கள் உள்ளன. தொழிற்சாலை, வணிகம், விவசாயம், வீடுகளுக்கு என ஆறு லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மின்வாரிய அலு<வலகங்களுக்கு அலுவலர்கள், பணியாளர்கள் என 3,300 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், 1,200 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். 2,100 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 596 ஒயர்மேன் பணியிடங்களில் 22 பேரே மட்டுமே <உள்ளனர். "ரீடிங்' எடுத்து, கட்டணம் வசூலிக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட 224 பணியிடங்களில், 114 பேர் மட்டுமே உள்ளனர்.

( 38 persons. ) Internal Selection to the category of Technical Assistant/ Electrical - Allotment of candidates - Orders

CLICK DOWNLOAD ALLOTMENT


TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH


144, Anna Salai,
Chennai - 600 002.

Memo. No.014354/232/G.3/G.3(2)/2013-1, dated  18.02.2013.

Sub:
Establishment - Class III Service - Internal Selection to the category of Technical Assistant/ Mechanical - Allotment of candidates - Orders - Issued.

T.A (Elec) allotment orders

ANNEXURE
To the Memo. No.014065/231/G.3/G.32/2013-1, dated 16.02.2013
SL.
NO.
EMPLOYEE NAMEDATE OF BIRTHDESIGNATIONPRESENT CIRCLECIRCLE ALLOTTED
1R.VIJAYAKUMAR10.06.1975FIELD ASSISTANTCHENGALPATTU EDCCHENNAI EDC/ SOUTH
2D.JAYASEELAN28.01.1968HELPER-CUM-METER READER

Superintending Engineers/Electrical - Transfers and Postings - Orders - Issued.


TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(ABSTRACT)

Establishment  -  Class  I Service  -  Superintending  Engineers/Electrical - Transfers and Postings - Orders - Issued.

Order on Interest on Security Deposit from consumers for the Year 2012-13

Technical Assistant/ Electrical post by Internal Selection Selection orders issued


Internal Selection TA (Elec) selection list


TANGEDCO
ADMINISTRATIVE BRANCH

FROM

Er. R. SRINIVASAN,  B.E,
Chief Engineer/Personnel,
TANGEDCO,
VIII Floor, N.P.K.R.R. Maalagai,
144, Anna Salai,
Chennai – 2.
TO

All Superintending Engineers.


Lr.No. 083584/1286/G.57/G.571/2011-    , Dated: 15.02.2013.

Sir,
                   Sub: Recruitment – Class III Service - Filling up of vacancies of
                           Technical Assistant/ Electrical post by Internal Selection –
                            Selection orders issued – Reg.

                   Ref: 1. This office Letter No.083584/1286/G.57/G.571/2010 ,  
                              Dated. 19.10.2011.
                          2. This office Letter No.083584/1286/G.57/G.571/2010 ,  
                              Dated. 08.01.2013.

                                                    *****
I am to inform that 186 Nos. of employees (as mentioned in the Annexure) are selected to the post of Technical Assistant/Electrical in the Pay Band of Rs.5400 – 20200 + 2700 Grade Pay by Internal Selection.

Assistant Accounts Officers - Selected for Promotion as Accounts Officer - Allotment orders


:: TAMIL NADU GENERATION & DISTRIBUTION CORPORATION LTD. ::
(Administrative Branch)

From
To


Er. R. SRINIVASAN, B.E.,
Chief Engineer/Personnel,
144, Anna Salai,
Chennai - 600 002.
The Chief Engineers Concerned.
The Chief Financial Controller/General,
The Superintending Engineers
                                   concerned.

Letter No.058564/1101/G30/G302/2012-16, dated : 14.02.2013.
-----------------------------------------------------------------------------
Sir,

Sub:
Establishment - Class II Service - Assistant Accounts Officers - Selected for Promotion as Accounts Officer - Allotment orders - Issued.

ஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும், 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை.

DFC PROMOTION AND POSTING


TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
 (ABSTRACT)

Establishment - TANGEDCO - Class I Service - Deputy Financial Controllers - Promotion and postings - Orders - Issued.

Assistant (Adm.) - Promoted as Adm. Supervisor - Allotment orders - Issued


TAMILNADU GENERATION & DISTRIBUTION CORPORATION LTD.
Administrative Branch

From                                                  To
Er. R. SRINIVASAN, B.E.,                      The Chief Engineers concerned.
Chief Engineer/ Personnel,                    The Superintending Engineers
144, Anna Salai,                                                               concerned.
Chennai - 600 002.

Letter No.072031/675/G.33/G.332/2012-5, dated 11.02.2013.
---------------------------------------------------------------------------
Sir,
                   Sub :  Establishment - Class III Service - Assistant (Adm.) -
                             Promoted as Adm. Supervisor - Allotment orders -
                             Issued.

                   Ref :   This office Memo. No.040096/G35/G352/2012-3,
                             dated 02.08.2012.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து வழக்கு

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த  திரு .பெட்ரிக் எங்கெல்ஸ்  (FREDERIC ENGELS)அவர்களால் தொடரப்பட்ட  வழக்கு விசாரணை வரும் பிப்-27 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வழக்கு எண் -WP (MD)3802/2012  
அவரின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்ய கோரி தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு


நடுவண் அரசு 01.01.2004ல் நாடு முழுவதும் பணிபுரியும் மத்திய அரசு பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதையடுத்து படிப்படியாக பெரும்பாலான மாநில அரசுகளும் இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தன. இத்திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றாலும் தொடர்ந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் செய்தவண்ணம் உள்ளனர்.

இத்திட்டத்தினால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியில் இருக்கும் போது இறந்தவர்கள், ஒய்வு பெற்றவர்களுக்கு எவ்வித பணப்பலன் கொடுக்கப்படாமல் அக்குடும்பங்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளன. எனவே இத்திட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய கோரி தொடக்கக் கல்வி துறையை சார்ந்த 33 ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். 

AE to AEE(Mech) Panel Called for 68 Ers ( 49 AE & 19 JE-1gr)

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தமிழக அரசின் ஆய்வில் உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் தகவல்


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தால் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை என கூறுகின்றனர். இந்த திட்டம் இரத்து செய்யப்படும் என ஏற்கனவே அதிமுக வாக்குறுதி அளித்துள்ளதையும் அரசு ஊழியர், ஆசிரியர் சுட்டிக்காட்டுகின்றனர்.

சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத பணம் எங்கே போகிறது என்றும் அவர்களுக்கு தெரியவில்லை. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என எழுப்பட்ட கேள்விக்கு மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் கீழ்வரும் பதிலளித்துள்ளார். 

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமலில் உள்ளது. எனினும் இத்திட்டம் தமிழக அரசின் ஆய்வில் உள்ளது என தெரிவித்துள்ளார். 
 

மின் வாரியத்தில் வயர்மேன்,எலக்ட்ரீசியன் 1493 பேர் உடனடியாக நியமனம் தமிழக அரசு உத்தரவு

மின் வாரியத்தில் வயர்மேன்,எலக்ட்ரீசியன் 1493 பேர் உடனடியாக நியமனம்  தினகரன் செய்தி 

இந்த செய்தியே தவறு் என கூற முடியாது தகவல் உறுதிபடுத்தப்படவில்லை 



DISPOSITION LIST CALLED FOR


MOST  URGENT.

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.,
ADMINISTRATIVE BRANCH

From

Er. R.SRINIVASAN, B.E.,
Chief Engineer/Personnel,
144, Anna Salai,
Chennai  - 600 002.

To

The Superintending Engineers


Letter No.009529/G15/G151/2013-1, Dated 04.02.2013

                  
                   Sub :   Establishment - Class II Service - J.E/Civil II Grade,
                              J.E/Mech. II Grade, A.E/J.E/Mech I Grade,
                              A.E/J.E/Civil I Grade, A.E.E/Civil, A.E.E/Mechanical,
                             Junior Chemist, Senior Chemist, Chief Head
                             Draughtsman  Vacancy position and Disposition
                              list called  for -  Regarding.

Rs to ATO promotion Alert


THANKS TO AESU 
Performances assessment report as noted below in respect of Revenue Supervisors promotion to ATO are not received in CE/Ps office. In Case the reports are not received in two days. Their cases will be deferred.

Promotion from RS to ATO Minimum Service Experiance five years to Four years order copy

AWARENESS ON THEFT OF ENERGY AND MISUSE OF ELECTRICITY.


ENFORCEMENT 
 
Seventeen Enforcement Squads, each headed by an Assistant Executive Engineer/Electrical are functioning throughout the state under the control of Executive Engineers in 4 divisions i.e. Chennai, Coimbatore, Madurai and Trichy. In addition to these Enforcement Squads, one more squad known as Flying Squad/Chennai is also functioning in the Enforcement wing. Functioning of all these 18 Squads are supervised by the Superintending Engineer/ Enforcement/Chennai with overall control of Inspector General  of Police/Vigilance/TANGEDCO. 

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஆசிரியர்கள் முடிவு


            அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு, அமலில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்திட்டத்தை, மீண்டும் அமல்படுத்துவேன் என, முதல்வர் ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர், உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்த முடிவு எடுத்துள்ளனர். இன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் ஆரம்பிக்கும் போராட்டத்தை, முதல்வரின் தொகுதியான, ஸ்ரீரங்கத்தில் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை, அகவிலைப்படி உயரும் போது எல்லாம், ஓய்வூதியதாரர்களுக்கும், அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியதாரர் இறந்தால், அவரது குடும்பஉறுப்பினர்களுக்கு, பாதி ஓய்வூதியம் என, பல்வேறு சலுகைகள் உள்ளன.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில், இது எதுவுமே இல்லாததால், இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்என்பது, அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கை.கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தை, சென்னையில் ஜெயலலிதா முடித்தபோது, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என, தெரிவித்திருந்தார்.இந்த கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, அரசு ஊழியர், ஆசிரியர்கள், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்டசபை கூட்டத்தொடர் துவங்கி இருப்பதால், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீதம் அகவிலைப்படி உயர்கிறது ?


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை 8 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 72 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. 8 சதவீதம் அகவிலைப்படி உயர்வு குறித்து அடுத்த மாதம் மத்திய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. ஜனவரி மாதம் முதல் தேதியை கணக்கிட்டு இந்த 8 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது.

புதிய பங்களிப்பு ஓய்வுதியம் திட்டத்தை எதிர்த்து மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்


Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click